அன்பார்ந்த இளைஞர்களே!

  குடிக்கத் தண்ணி இல்ல! குப்பவாரத் துப்பில்ல! குடலைப் பிடுங்கும் கால்வாய் நாற்றம் தீரல! குண்டும் குழியுமான சாலை இன்னும் மாறல! விளையாடக்கூட ஒரு இடம் இல்ல! உடற்பயிற்சி கூடமும் இல்ல! ஊருக்கொரு டாஸ்மாக் சாராயக்கடைய உன்னைச் சீரழிக்க திறந்திருக்கு இதை கண்டுகொள்ளாத ஊராட்சி வரியை மட்டும் போடுது! ஊரையே கொள்ளை அடிக்குது! ஊமையாக இருப்பது அவமானம்! உரத்த குரலெழுப்புவதே தன்மானம்! இளைஞனே! ஒ இளைஞனே! பெயருக்குப் பின்னால் பி.ஏ., எம்.ஏ., பட்டம்! ஆள் எடுக்க அரசு [...]

ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகளான பகத்சிங்,ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் நினைவு நாள் நிகழ்ச்சி மார்ச்-23

ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகளான பகத்சிங்,ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் நினைவு நாள் நிகழ்ச்சி மார்ச்-23 அன்று புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் சார்பில் சென்னையில் மதுரவாயல் பகுதியில் நடைபெற்றது. காலை 8 மணியளவில் பறை முழக்கத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியை தலைமை தாங்கி நடத்திய தோழர். செந்தில் தனது தலைமை உரையில்” வருகின்ற சட்டமன்றத் தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளின் ஓட்டுப்பொறுக்கித்தனத்தை அம்பலப்படுத்தியும், பல்லாண்டுகளாக இருக்கும் இந்த தேர்தல் முறையினால் உழைக்கும் மக்கள் மென்மேலும் சுரண்டப்பட்டு கொண்டு இருப்பதையும், முதலாளிகளுக்கான இந்தத் [...]

தாலி கட்டிக்கொள்ளாமல் மதுரவாயல் ரோட்டில் நடந்த புரட்சிகர திருமணம்

“பு.மா.இ.மு குரோம்பேட் கிளை துவக்க விழா” புகைப்படங்கள்

      (படத்தை பெரிதாக காண படத்தின் மேல் சொடுக்கவும்)

மறுகாலனியாதிக்கமும், மாவீரன் பகத்சிங்கும்

அந்த சிறுவன் நடந்து வருகிறான். சுற்றிலும் பிணங்கள் சிதறிக் கிடக்கின்றன. அந்த சூழலின் அழுத்தத்தை தாங்கும் வயதோ அல்லது உடல் பலமோ கொண்டவனாக அந்தச் சிறுவன் இல்லை. ஆயினும் அந்த சிறுவன் நடந்தான். அவனது கண்களில் குளமாய் தேங்கிய துக்க முத்துக்கள் சிதறி விழுகின்றன. சிதறிய முத்துக்கள் உள்ளக் கொதிப்பின் வெம்மையை படர விடுகின்றன. அதில், தோல்கள் கருகுகின்றனவோ என்று அய்யுறும் அளவு, ஆற்றாமையின் துயரம் அவனது முகத்தில் அப்பட்டமாக தெரிகிறது. கரி மருந்தின் நாற்றமும், புதிய [...]

மாவீரன் பகத் சிங் – தமிழ் மக்கள் இசை விழாவில் இருந்து !

  நன்றி இவான்

என்னை உறங்கவிடவில்லை!

“ஈழம் என்னடா மயிரு ஈழம்… அங்கு என்ன-உங்க அக்காளையா…” என்னை செவிடாக்கி-எழுந்த உயிர்வலி இன்னும்-ஓயவில்லை! வழக்குரைஞர்களின் குருதி குடித்த ஈரம் காயுமுன்னே அடுத்த குறி கல்லூரி மாணவர்களை! “ஈழத்திற்கு ஆதரவா? கோர்ட்டுக்குள்ளே புகுந்து விளையாடிய எமக்கு கல்லூரியெல்லாம் கால் தூசு..” கேட்டுப்பார் நீதித் தேவதையை சிறீ கிருஷ்ணாவை! கொக்கரிக்கிறது கருணாநிதியின் காலாட்படை! பிடறியைப் பிடித்து குரல்வளை நெறித்து உள்ளாடையோடு நிறுத்தி நிராயுதபாணிகளை லத்திக்களும்-பூட்ஸ் கால்களும் பதம் பார்க்க… வருவோர் போவோரும் இதில் சேர… அட வழமையான சித்திரவதைகள் [...]

தியாகி முத்துக்குமரனுக்கு

நாடார் குல சிங்கம் என்ற சுவரொட்டிகள் இரங்கல் தெரிவிக்கின்றன உனக்கு முத்துக்குமரா சாதிபெருமையில் நீ வாழவில்லை சாதிபெருமை சொல்லி நீ சாகவில்லை தெளிவாய் கூறிவிட்டாய் தானொரு தமிழ் சாதியென்று அதன் மூலம் உன் தியாக சூரியனை மறைக்க முயன்ற சாதி மேகத்தை உன் மரணசாசன சூறைக் காற்றால் கலைத்துவிட்டாய்! பிணம் திண்ணும் கழுகுகளை போல, ஓட்டுபொறுக்கிகள் உன் தியாகத்தை சுற்றி சுற்றி வருகின்றனர். முத்துக்குமரா “விடமாட்டோம் புரட்சிகர போராட்டம் என்ற கத்தியை கொண்டு அக்கழுகுகளை வெட்டி கூறுபோடுவோம்”! [...]

அன்பார்ந்த இளைஞர்களே!

குடிக்கத் தண்ணி இல்ல! குப்பவாரத் துப்பில்ல! குடலைப் பிடுங்கும் கால்வாய் நாற்றம் தீரல! குண்டும் குழியுமான சாலை இன்னும் மாறல! விளையாடக்கூட ஒரு இடம் இல்ல! உடற்பயிற்சி கூடமும் இல்ல! ஊருக்கொரு டாஸ்மாக் சாராயக்கடைய உன்னைச் சீரழிக்க திறந்திருக்கு இதை கண்டுகொள்ளாத ஊராட்சி வரியை மட்டும் போடுது! ஊரையே கொள்ளை அடிக்குது! ஊமையாக இருப்பது அவமானம்! உரத்த குரலெழுப்புவதே தன்மானம்! இளைஞனே! ஒ இளைஞனே! பெயருக்குப் பின்னால் பி.ஏ., எம்.ஏ., பட்டம்! ஆள் எடுக்க அரசு போட்டது [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers