ஓடுறான் புடி, ஓடுறான் புடி என இரத யாத்திரை கிழம்பிய அத்வானி வழியில் ’வந்தே மாதரம் ’ பாடலை கேட்டு கண் கலங்கி விட்டாராம். மக்கள் மத்தியில் இந்துத்துவ பயங்கரவாதிகள் ’வந்தே மாதரம்’ பாடலை பெரிய தேசபக்தி பாடல் போல தொடர்ந்து சித்தரிக்கும் பிரச்சாரத்துடன் தான், அத்வானியின் நீலக்கண்ணீரை சேர்த்து பார்க்க வேண்டி உள்ளது. இந்த அடிப்படையில் ‘வந்தே மாதரம்’ பாடலை அம்பலப்படுத்தி தோழர் அசுரன் அவர்கள் தளத்தில் வந்த கட்டுரையின் மீள் பிரசுரம் இதோ: ******************** [...]
Filed under: ஆர்.எஸ்.எஸ் | குறிச்சொற்கள்: அரசியல்,ஆர்.எஸ்.எஸ்,இந்தியா,இந்து மதம்,துரோகம்,நிகழ்வுகள்,பாஜக பயங்கரவாதிகள்,பார்ப்பனியம்,போலி தேசப்பற்று,வந்தே ஏமாத்துறோம்,வந்தேமாதரம் | Leave a Comment »






