மக்களை குற்றவாளிகள் போல் கண்காணிக்கும் போலீசு ஆட்சிக்கெதிராக கண்டன ஆர்ப்பாட்டம்! அனைவரும் வருக!

குடியிருப்போர், மாணவர்கள், தொழிலாளர்களை குற்றவாளிகள் போல் கண்காணிக்கும் போலீசு ஆட்சியை முறியடிப்போம்! கண்டன ஆர்ப்பாட்டம் நாள்: 25.4.12 மாலை 4 மணி இடம்:  மெமோரியல் ஹால், சென்னை அனைவரும் வாரீர்! அதிகரிக்கும் போலீசு கண்காணிப்பு: பாசிமயமாகும் அரசு! தொடர்புடைய பதிவுகள் ஆதார்: விலை போகும் உங்கள் தகவல்கள்! ஆதார் அடையாள அட்டை: மக்களை உளவு பார்க்கும் ஏற்பாடா? போலீசு, இராணுவம் – மக்களுக்கா, ஆட்சியாளர்களுக்கா ? பொடா முதலிய அடக்குமுறை சட்டங்கள் பயங்கரவாதத்தை ஒழிக்கவா? இந்தியா ஒரு [...]

மின் கட்டண உயர்வு:இன்று(4.4.12) சைதை பனகல் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம்!

பாசிச ஜெயா அரசே!பிணந்திண்ணிக் கழுகே!  மின் நிறுவன முதலாளிகளின் பையை நிரப்ப…. மின்சார ஒழுங்குமுறை ஆனையம் மக்கள் தலையில் திணித்துள்ள மின் கட்டண உயர்வை திரும்பப்பெறு! உழைக்கும் மக்களே! மின்சாரம் வணிகப்பொருளல்ல – அது மக்களின் அடிப்படை தேவை!நம் அனைவரின் சொத்து!! மின்சாரத்தை சரக்காக்கி கொள்ளையடிக்கும் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களை அரசுடையாக்கப் போராடுவோம்! தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட ஓரணியில் திரள்வோம்!  ஆர்ப்பாட்டம் 4.4.12 புதன் கிழமை மாலை 5 மணி , சைதை பனகல் மாளிகை [...]

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அடிப்படை வசதிகளை உடனே செய்து தர வலியுறுத்தி பு.மா.இ.மு சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் குடி நீர்,கழிவறை வசதி, உணவக வசதி மற்றும் போதிய கட்டிடங்கள், நூலகம் போன்றஅடிப்படை தேவைகள் இல்லாமல் உள்ளன. மேலும் அக்கல்லூரிகளில் பயிலும்மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் கலை பண்பாட்டு விழாக்களோ,விளையாட்டு விழாக்களோ நடத்தப்படுவது இல்லை. இதனை உடனே கல்லூரிகளில் நடத்த தமிழக அரசை உத்தரவிட வலியுறுத்தியும், மாணவர்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளுக்காக போராடும் போது அவர்கள் மீது அரசு நடத்தும் தாக்குதலை முறியடிக்க மாணவர்கள் ஒன்றிணைய [...]

மார்ச் 1-2012 “அரசு கல்லூரிகளில் அடிப்படை வசதிகள்” கோரி புமாஇமு ஆர்ப்பாட்டம்!

தொடர்புடைய பதிவுகள்: புமாஇமு தொடுத்த வழக்கில் வெற்றி! டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரி முதல்வராக பாலாஜி நாயுடு பதவி வகித்தது செல்லாது என உயர் நீதிமன்றம் உத்தரவு ! அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு பஸ்பாஸ் -யை இலவசமாக உடனே வழங்கு ! பு .மா. இ .மு தலைமையில் மாபெரும் மறியல் போராட்டம்! ஜூன் 17 பு .மா. இ .மு தோழர்கள் தலைமையில் குரோம்பேட்டை அரசுப்பள்ளி முற்றுகை !

முல்லை பெரியாறு: கேரள அரசின் சதியை முறியடிப்போம்! திருச்சியில் புரட்சிகர அமைப்புகள் ஆர்ப்பாட்டம்!

12.12.11 அன்று “முல்லைப்பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணையைக் கட்டத்துடிக்கும் கேரள அரசின் சதியை முறியடிப்போம்” என்ற தலைப்பில் ம.க.இ.க மற்றும் தோழமை அமைப்புகளின் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழகம் தழுவிய எதிர்ப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் தோழர் சேகர் தலைமை தாங்கினார். ம.க.இ.க கிளை செயலர் தோழர். சீனிவாசன், அணையின் வரலாற்றை சுருக்கமாக எடுத்துக்கூறி அதில், திராவிட கட்சிகளின் துரோகத்தையும் தேசிய [...]

முல்லை பெரியாறு: கண்டன ஆர்ப்பாட்ட காட்சிகள்!

சென்னை: விரிவான செய்திக்கு : தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட ஓரணியில் திரள்வோம்! புரட்சிகர அமைப்புக்களின் கண்டன ஆர்ப்பாட்டம்! கடலூர்: தொடர்புடைய பதிவுகள்: முல்லைப் பெரியாறு:போராட்டக் காட்சிகள்!  முல்லைப் பெரியாறு: குமுளியில் லட்சம் தமிழக மக்கள் போர்க்கோலம் – நேரடி ரிப்போர்ட்! முல்லைப் பெரியாறு அணை: வரலாறும், உண்மையும் – வீடியோ! முல்லைப் பெரியாறு: காங் – பா.ஜ.க – சி.பி.எம் கும்பல்களை முறியடிப்போம்! முல்லைப் பெரியாறு அணை: வரலாறும், உண்மையும் – வீடியோ! முல்லைப் பெரியாறு: கருணாநிதியின் துரோகம்! [...]

தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட ஓரணியில் திரள்வோம்! புரட்சிகர அமைப்புக்களின் கண்டன ஆர்ப்பாட்டம்!

முல்லைப்பெரியாறு அணை உடைந்து விடும் என்று அச்சத்தை ஏற்படுத்தி , அந்த அணையை உடைத்து புதிய அணையைக்கட்டுவதன் மூலம் தமிழகம் தண்ணீர் பெற வேண்டிய பாரம்பரிய உரிமையை அழிக்க நினைக்கின்றன கேரள காங்கிரசு, பிஜேபி, சிபிஎம், சிபிஐ கும்பல். கேரளாவில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் ஓட்டு பொறுக்குவதற்காக இக்கட்சிகள் முல்லைப்பெரியார் அணை உடைந்துவிடும் என்றும் அதனால் 30 லட்சம் கேரள மக்கள் இறந்துபோவார்கள் என்ற கட்டுக்கதையை திட்டமிட்டு பரப்பி வருகின்றன. அணையை உடனே உடை என்றும் நாங்களே [...]

தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட ஓரணியில் திரள்வோம்! நாளை (12.12.11)சைதை பனகல் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்!

உழைக்கும் மக்களே! சட்டவிரோதமாக புதிய அணையை கட்டத்துடிக்கும் கேரள அரசின் சதியை முறியடிப்போம்! இரட்டை வேடம் போடும் தேசியக் கட்சிகளை தோலுரிப்போம்! தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட ஓரணியில் திரள்வோம்! கண்டன ஆர்ப்பாட்டம் 12.12.11 திங்கள் மாலை 4 மணி இடம்: சைதை பனகல் மாளிகை ம.க.இ.க – பு.ஜா.தொ.மு-பு.மா.இ.மு-பெ.வி.மு ********************************************************* தொடர்புடைய பதிவுகள்: முல்லைப் பெரியாறு: காங் – பா.ஜ.க – சி.பி.எம் கும்பல்களை முறியடிப்போம்! முல்லைப் பெரியாறு அணை: வரலாறும், உண்மையும் – வீடியோ! முல்லைப் [...]

முல்லை பெரியாறு அணையை பாதுகாப்போம்!! 12.12.11 அன்று சைதை பனகல் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்!

உழைக்கும் மக்களே! சட்டவிரோதமாக புதிய அணையை கட்டத்துடிக்கும் கேரள அரசின் சதியை முறியடிப்போம்! இரட்டை வேடம் போடும் தேசியக் கட்சிகளை தோலுரிப்போம்! தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட ஓரணியில் திரள்வோம்! கண்டன ஆர்ப்பாட்டம் 12.12.11 திங்கள் மாலை 4 மணி இடம்: சைதை பனகல் மாளிகை ம.க.இ.க – பு.ஜா.தொ.மு-பு.மா.இ.மு-பெ.வி.மு ********************************************************* தொடர்புடைய பதிவுகள்: முல்லைப் பெரியாறு: காங் – பா.ஜ.க – சி.பி.எம் கும்பல்களை முறியடிப்போம்! முல்லைப் பெரியாறு அணை: வரலாறும், உண்மையும் – வீடியோ! முல்லைப் [...]

மூவர் தூக்குத் தண்டனையை உடனே ரத்து செய்!புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டக் காட்சிகள்!

           பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்குத்தண்டனையை இரத்து செய்ய வலியுறுத்தியும், அனைவரையும் உடனே விடுதலை செய்யக் கோரி 27.08.2011 பனகல்மாளிகை அருகில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புக்களின் சார்பில் ஆர்ப்பட்டம் நடைபெற்றது.       சரியாக “4.30 மணிக்கு விடுதலை செய்! விடுதலை செய்! முருகன், சாந்தன், பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்!” என்ற விண்ணதிரும் முழுக்கங்களுடனும் [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers