ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகளான பகத்சிங்,ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் நினைவு நாள் நிகழ்ச்சி மார்ச்-23 அன்று புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் சார்பில் சென்னையில் மதுரவாயல் பகுதியில் நடைபெற்றது. காலை 8 மணியளவில் பறை முழக்கத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியை தலைமை தாங்கி நடத்திய தோழர். செந்தில் தனது தலைமை உரையில்” வருகின்ற சட்டமன்றத் தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளின் ஓட்டுப்பொறுக்கித்தனத்தை அம்பலப்படுத்தியும், பல்லாண்டுகளாக இருக்கும் இந்த தேர்தல் முறையினால் உழைக்கும் மக்கள் மென்மேலும் சுரண்டப்பட்டு கொண்டு இருப்பதையும், முதலாளிகளுக்கான இந்தத் [...]
Filed under: அரசியல்,இளைஞர்கள்,பகத்சிங்,பு.மா.இ.மு,புகைப்படங்கள் | Leave a Comment »






