வணிகமயமாகும் கல்விக் கொள்கைக்கு முடிவு கட்டுவோம்! – விரிவான அரங்கக் கூட்ட செய்திகள் & புகைப்படங்கள்!

மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் சமச்சீர் பொதுப்பாடத்திட்டத்தை உடனடியாக அமுல் படுத்தக் கோரி கடந்த இருமாதங்களாக மக்கள் மன்றத்தில் போராடி வருகின்றனர். சென்னையில் டிபிஐ முற்றுகை மற்றும் ஜெயா கொடுப்பாவி எரிப்பு, உயர்நீதிமன்ற முற்றுகை மற்றும் தனியார் கல்வி முதலாளிகளின் அறிக்கை எரிப்பு, எனப் பல போர்க்குண மிக்க போராட்டங்களை நடத்தியுள்ளன. இந்நிலையில் நேற்று (18-07.11) சமச்சீர் பொதுப்பாடத்திட்டத்தை 22ம் தேதிக்குள் நடைமுறைப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புரட்சிகர மாணவர்- [...]

வணிகமயமாகும் கல்விக் கொள்கைக்கு முடிவு கட்டுவோம்! – அரங்கக் கூட்டக் காட்சிகள்!

வணிகமயமாகும் கல்விக் கொள்கைக்கு முடிவு கட்டுவோம்! இலவசக் கட்டாயக் கல்வி உரிமையை நிலைநாட்டுவோம்!! அரங்கக்கூட்டம் சுமார் 9.30 மணிக்கு ஆரம்பித்தது. அதற்கு முன்னரே புமாஇமு தலைமையில் போராடி வரும் மாணவர்களும், பெற்றோர்களும் சாரை சாரையாக அரங்கத்திற்குள் அணிதிரண்டனர். அரங்கமே நிரம்பி வழிந்தது. புரட்சிகர பண்பாட்டு நிகழ்ச்சிமல்ல, போராட்டத்தையும் மகிழ்ச்சியாகவே கருதும் புமாஇமு எழுச்சியாக இந்த அரங்குக்கூட்டத்தை நடத்தி முடித்தது. அதனுடைய ஒரு சில காட்சிளை வெளியீடுகிறோம். விரிவான செய்தியையும், ஓவிய மற்றும் படக்காட்சிகளையும் புமாஇமு தளத்தில் விரையில் [...]

வணிகமயமாகும் கல்விக் கொள்கைக்கு முடிவு கட்டுவோம்! – அரங்கக் கூட்டம் ! அனைவரும் வருக !

வணிகமயமாகும் கல்விக் கொள்கைக்கு முடிவு கட்டுவோம்! இலவசக் கட்டாயக் கல்வி உரிமையை நிலைநாட்டுவோம்!! அரங்கக் கூட்டம் 19.07.2011, செவ்வாய்க்கிழமை, காலை 9.00 மணி நியூ G.G. மஹால், MMDA பஸ் டெப்போ பின்புறம், அரும்பாக்கம், சென்னை தொடர்புக்கு – 94451 12675 ———————————— நிகழ்ச்சி நிரல் தலைமை தோழர். த.கணேசன்,  மாநில அமைப்பாளர், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, தமிழ்நாடு உரை நிகழ்த்துவோர்  ஏன் வேண்டும் சமச்சீர் கல்வி? திரு. ச.சீ. இராஜகோபாலன், மூத்த கல்வியாளர், சமச்சீர் கல்விக்குழு உறுப்பினர் கல்வி [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers