Filed under: அதிகார வர்க்கம் | குறிச்சொற்கள்: அரசியல்,கண்டன ஆர்ப்பாட்டம்,காக்கிச்சட்டை ரவுடிகள்,காவல்துறை,சமூகம்,ஜெயலலிதா,ஜெயா,தமிழக அரசு,தமிழகம்,நிகழ்வுகள்,பரமக்குடி துப்பாக்கிசூடு,மனித உரிமை பாதுகாப்பு மையம்,வெறியாட்டம் | Leave a Comment »
சிபிஐ இயக்குனர் நேரில் ஆஜராகி விளக்க வேண்டும்; உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு: நீதிபதிகள் கூறியதாவது:- சி.பி.ஐ. விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை. கொலை சம்பவம் என்ற கோணத்தில் 230 பேரிடம் சி.பி.ஐ. விசாரித்துள்ளது. ஆனால் தற்போது இந்த சம்பவம் தற்கொலையாக இருக்கலாம் என சி.பி.ஐ. சந்தேகம் எழுப்புவது ஏன்? சுரேஷ்பாபுவை விசாரிக்காதது ஏன்? போலீசை போலவே சி.பி.ஐ. விசாரணை அதிருப்தி அளிக்கிறது. ஆகவே சி.பி.ஐ. இயக்குனர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். அவர் நேரில் ஆஜராவதற்கான [...]
Filed under: அதிகார வர்க்கம் | குறிச்சொற்கள்: அரசியல்,காவல்துறை,கிரிமினல்கள்,சிபிஐ,தமிழகம்,நிகழ்வுகள்,மனித உரிமைப் பாதுகாப்பு மையம் | 1 மறுமொழி »
உழைக்கும் மக்களே! வாச்சாத்தி அப்பாவி பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை! காக்கிச் சட்டை ரவுடிகளின், வனத்துறை, வருவாய்த்துறை, அதிகாரிகளின் காமவெறியாட்டம்! இவர்களை உதைத்து உள்ளே தள்ளத் துப்பில்லாத நீதிமன்றம், அதிகார வர்க்கம், போலீசின் கூட்டுச் சதியை முறியடிப்போம்! குற்றவாளிகளின் ஜாமீனை ரத்துசெய்து சிறையிலடைக்கப் போராடுவோம்! ம.க.இ.க – பு.மா.இ.மு- பு.ஜ.தொ.மு – பெ.வி.மு 94448 34519
Filed under: அதிகார வர்க்கம் | குறிச்சொற்கள்: அநீதிமன்றம்,அரசியல்,காக்கிச் சட்டை ரவுடிகள்,சமூகம்,நிகழ்வுகள்,போலீசு,ரவுடிகள்,வனத்துறை,வாச்சாத்தி | Leave a Comment »