தி.மண்டபம், பழங்குடியின இருளர் பெண்களை பாலியல் வன்முறை செய்த கிரிமினல் போலீசாரை கைது செய்! 5.12.11 கண்டன ஆர்ப்பாட்டம்

  

சங்கரசுப்பு மகன் படுகொலை: சிபிஐ விசாரணை நாடகம் அம்பலம்!

சிபிஐ இயக்குனர் நேரில் ஆஜராகி விளக்க வேண்டும்; உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு: நீதிபதிகள் கூறியதாவது:- சி.பி.ஐ. விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை. கொலை சம்பவம் என்ற கோணத்தில் 230 பேரிடம் சி.பி.ஐ. விசாரித்துள்ளது. ஆனால் தற்போது இந்த சம்பவம் தற்கொலையாக இருக்கலாம் என சி.பி.ஐ. சந்தேகம் எழுப்புவது ஏன்? சுரேஷ்பாபுவை விசாரிக்காதது ஏன்? போலீசை போலவே சி.பி.ஐ. விசாரணை அதிருப்தி அளிக்கிறது. ஆகவே சி.பி.ஐ. இயக்குனர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். அவர் நேரில் ஆஜராவதற்கான [...]

வாச்சாத்தி தீர்ப்பு! 19 வருடங்கள் கழித்து ஒரு வக்கிரமான தீர்ப்பு! இது என்ன நீதிமன்றமா? அநீதிமன்றமா?

உழைக்கும் மக்களே! வாச்சாத்தி அப்பாவி பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை! காக்கிச் சட்டை ரவுடிகளின், வனத்துறை, வருவாய்த்துறை, அதிகாரிகளின் காமவெறியாட்டம்!  இவர்களை உதைத்து உள்ளே தள்ளத் துப்பில்லாத நீதிமன்றம், அதிகார வர்க்கம், போலீசின் கூட்டுச் சதியை முறியடிப்போம்!  குற்றவாளிகளின் ஜாமீனை ரத்துசெய்து சிறையிலடைக்கப் போராடுவோம்! ம.க.இ.க – பு.மா.இ.மு- பு.ஜ.தொ.மு – பெ.வி.மு 94448 34519

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers