பேரூராட்சியே! ஊருக்கு நடுவே உள்ள சுடுகாட்டிற்கு சுற்றுசுவர் அமைத்துக் கொடு! ஆண்-பெண் இருபாலருக்கும் இலவசக் கழிவறைகள் கட்டி பராமரிப்பு செய்! உழைக்கும் மக்களே! அடிப்படை வசதிகளை பெற பேரூராட்சி நோக்கி அணிதிரள்வோம்!
Filed under: அடிப்படை உரிமை | குறிச்சொற்கள்: அரசியல்,இளைஞர்கள்,உள்ளாட்சி,சுகாதார சீர்கேடு,திருநீர்மலை,நிகழ்வுகள்,பேரூராட்சி,மக்கள் பிரச்சனை | Leave a Comment »






