மார்ச் 1-2012 “அரசு கல்லூரிகளில் அடிப்படை வசதிகள்” கோரி புமாஇமு ஆர்ப்பாட்டம்!

தொடர்புடைய பதிவுகள்: புமாஇமு தொடுத்த வழக்கில் வெற்றி! டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரி முதல்வராக பாலாஜி நாயுடு பதவி வகித்தது செல்லாது என உயர் நீதிமன்றம் உத்தரவு ! அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு பஸ்பாஸ் -யை இலவசமாக உடனே வழங்கு ! பு .மா. இ .மு தலைமையில் மாபெரும் மறியல் போராட்டம்! ஜூன் 17 பு .மா. இ .மு தோழர்கள் தலைமையில் குரோம்பேட்டை அரசுப்பள்ளி முற்றுகை !

ஆபத்தான அணு உலை வேண்டாம் ! சென்னை பொதுக்கூட்ட காட்சிகள்!!

ஆபத்தான அணு உலை வேண்டாம் ! அனைவருக்கும் மின்சாரம் வேண்டும் ! ஆபத்தான அணு உலை வேண்டாம் ! அனைவருக்கும் மின்சாரம் வேண்டும் ! என்ற தலைப்பில் சென்னை எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் பகுதியில், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புக்களின் சார்பில்  பிப்ரவரி 25ம் தேதி, மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.  அப்பகுதி உழைக்கும் மக்கள், [...]

புமாஇமு தொடுத்த வழக்கில் வெற்றி! டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரி முதல்வராக பாலாஜி நாயுடு பதவி வகித்தது செல்லாது என உயர் நீதிமன்றம் உத்தரவு !

தொடர்புடைய பதிவுகள்: அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு பஸ்பாஸ் -யை இலவசமாக உடனே வழங்கு ! பு .மா. இ .மு தலைமையில் மாபெரும் மறியல் போராட்டம்! ஜூன் 17 பு .மா. இ .மு தோழர்கள் தலைமையில் குரோம்பேட்டை அரசுப்பள்ளி முற்றுகை !

கூடங்குளம்: பிப் 11- பேரணி&முற்றுகை காட்சிப் பதிவுகள் அடங்கிய ஒளிக் குறுந்தகடு! விலை ரூ 30

பிப் 11.2012 அன்று கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு! என்ற மைய முழக்கத்தின் அடிப்படையில் நெல்லையில் மக்கள் கலை இலக்கிய கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புக்களின் சார்பில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் தோழர்களும் கலந்து கொண்ட பேரணி மற்றும் கூடங்குளம் அணு உலை முற்றுகையும் நடத்தினர். அதன் காட்சிப் பதிவுகளை ஒளிக்குறுந்தகடாக (டிவிடி) கொண்டு வரப்பட்டு உள்ளது. பரவலாக [...]

கூடங்குளம் அணு உலையை மூடு! இன்று மாலை 6 மணிக்கு எம்.ஜி.ஆர் நகரில் பொதுக்கூட்டம்!! அனைவரும் வருக!

ஆபத்தான அணு உலை வேண்டாம்! அனைவருக்கும் தடையற்ற மின்சாரம் வேண்டும்!! பொதுக்கூட்டம் பிப்ரவரி 25, மாலை 6 மணி எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட், சென்னை. தலைமை தோழர் அ. முகுந்தன் தலைவர், பு.ஜா.தொ.மு, தமிழ்நாடு சிறப்புரை தோழர் மருதையன் பொதுச்செயலாளர், ம.க.இ.க தமிழ்நாடு தோழர் ராஜூ, வழக்குரைஞர் மாநில ஒருங்கிணைப்பாளர், ம.உ.பா.மையம்,தமிழ்நாடு புரட்சிகர கலைநிகழ்ச்சி, ம.க.இ.க மையக் கலைகுழு பதிவர்கள், வாசகர்கள், அனைவரும் வருக தொடர்புக்கு முகுந்தன் – 944448 34519 வினவு – 97100 82506 ___________________________________ [...]

சென்னை டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரியின் முதல்வர் நியமனம் செல்லாது – புமாஇமு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு!

சென்னை டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரியின் முதல்வர் நியமனம் செல்லாது- ஐகோர்ட்டு உத்தரவு! சென்னை, பிப்.24- சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கார் அரசு சட்டக் கல்லூரியின் முதல்வராக பாலாஜி நாயுடுவை நியமித்த அரசாணையை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. எந்த அடிப்படையில் பதவி? சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியின் முதல்வராக ஆர்.பாலாஜி நாயுடு கடந்த 17.6.11 அன்று நியமிக்கப்பட்டார். இதற்கான அரசாணையை தமிழக சட்டத்துறை 17.6.11 அன்று வெளியிட்டது. கல்வித் தகுதியில் குறைபாடுள்ள அவரை அரசு சட்டக் [...]

அப்துல் கலாம் வாயிலிருந்து ஆறாயிரம் மெகாவாட்

12.2.2012 அன்று சென்னை லயோலா கல்லூரியில் அணுசக்திக்கு எதிரான பெண்கள் போராட்டக்குழு சார்பில் நடைபெற்ற கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை. ___________________________ அவன் கொடுப்பதை குடிக்க வேண்டும், அவன் தருவதை படிக்க வேண்டும், நம் தினச்சாவு கூட – இனி அணுச்சாவாகவே அமைய வேண்டும் எனும் அமெரிக்க திமிரின் ஆதிக்க குறியீடே, கூடங்குளம் அணு உலை ! போராடும் தமிழகத்தின் ஒரு பகுதியாக இக்கவியரங்கம்… அனைவர்க்கும் வணக்கங்கள். *** இடிந்தகரை உணர்ச்சிகள் ஒரு கவிதைக்குள் அடங்குமா ? தெக்கத்தி [...]

பள்ளி மாணவர்களிடம் கொலைவெறி ஏன்? ஓர் ஆய்வு !

சென்னையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் தனது வகுப்பு ஆசிரியரை குத்திக் கொன்றிருப்பது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் பிரச்சினையை கல்வி நிறுவனங்களின், பாடத்திட்டத்தின் பிரச்சினை என்று மட்டும் பார்ப்பதை விட ஒரு மாணவன் வளரும் சமூக சூழ்நிலையை ஆய்வு செய்வது தேவையாக இருக்கிறது. அந்தச் சூழல் எப்படி ஒரு வன்முறை மனோபாவத்தை மாணவர்களிடம் ஏற்படுத்துகிறது என்பதை இந்தக் கட்டுரை விரிவாக அலசுகிறது. பொருத்தம் கருதி அதை மீள் பிரசுரம் செய்கிறோம். – வினவு ஜெர்மனியில் [...]

கூடங்குளம் அணு உலையை மூடு! பிப்.25 சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்!! அனைவரும் வருக!

  ஆபத்தான அணு உலை வேண்டாம்! அனைவருக்கும் தடையற்ற மின்சாரம் வேண்டும்!! பொதுக்கூட்டம் பிப்ரவரி 25, மாலை 6 மணி எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட், சென்னை. தலைமை தோழர் அ. முகுந்தன் தலைவர், பு.ஜா.தொ.மு, தமிழ்நாடு சிறப்புரை தோழர் மருதையன் பொதுச்செயலாளர், ம.க.இ.க தமிழ்நாடு தோழர் ராஜூ, வழக்குரைஞர் மாநில ஒருங்கிணைப்பாளர், ம.உ.பா.மையம்,தமிழ்நாடு புரட்சிகர கலைநிகழ்ச்சி, ம.க.இ.க மையக் கலைகுழு பதிவர்கள், வாசகர்கள், அனைவரும் வருக தொடர்புக்கு முகுந்தன் – 944448 34519 வினவு – 97100 82506 [...]

தொலைக்காட்சிகள் எவ்வாறு நமது சிந்தனையை ஆதிக்கம் செய்கின்றன?

தொலைக்காட்சி : பார்வையை தீர்மானிக்கும் கார்பரேட் ஆதிக்கம் “அப்பாடா… ஒருவழியா கேபிள் டிவியை அரசே எடுத்து நடத்தப் போகுதாம். இனிமே நூறு ரூபா, நூற்றி இருபது ரூபா, நூற்றி ஐம்பது ரூபானு கேபிளுக்கு தண்டமா அழ வேண்டாம். அம்பது ரூபாக்குள்ள கட்டினா போதும்…’ என மக்கள் மகிழ்கிறார்கள். ‘இனி கேபிள் டிவியில் ஏகபோக ஆட்சி நடைபெறாது. இதுநாள் வரை ஆதிக்கம் செலுத்தி வந்த சுமங்கலி கேபிள் விஷனின் கொட்டம் அடக்கப்பட்டு விட்டது…’  என மகிழ்கின்றன ஊடகங்கள். ஊடகங்களின் [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers