குழந்தைகள் குடிக்கிற பால் முதல் மக்கள் தினந்தோறும் பயணம் செய்யும் பேருந்தின் கட்டணம் வரை அனைத்தின் விலையையும் – நிதி இல்லை என கடுமையாக உயர்த்திய அரசு, இன்று அண்ணா & எம்ஜிஆர் சமாதியை புதிபிக்க 9 கோடியினை ஒதுக்கி உள்ளது. இந்த ஓட்டுப்பொறுக்கிகளின் சமாதிகளை புதுபிக்க வேண்டும் இப்ப எவன் அழுதது. மக்கள் பொழுதுபோக்க, மாணவர்கள் விளையாட என இருக்கும் கடற்கரையில் சமாதியை கட்டிவைத்துவிட்டு தலைவர்களின் சமாதியை பார்க்க மக்கள் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கில் வருகிறார்கள் என்கிறது அரசு. [...]
Filed under: குறுக்கு வெட்டு பகுதி,ஜெயாவின் பேயாட்சி | குறிச்சொற்கள்: அ.தி.மு.க அரசு,அண்ணா,அரசியல்,எம்ஜிஆர்,கருத்துப்படம்,சமாதி,ஜெயலலிதா,தனியார் மயம்,தமிழக அரசு,நிகழ்வுகள்,பாசிச ஜெயா,பால் விலை உயர்வு,பேருந்து,பேருந்து கட்டண உயர்வு,பேருந்து கட்டணம்,மின் கட்டண உயர்வு,மின் கட்டணம்,மின்சாரம்,விலை உயர்வு,விலைவாசி உயர்வு,விழுப்புரம்,விவிமு | Leave a Comment »






