அணையை மீட்க எல்லையை மூடு! பொருளாதார தடை போடு! விலை: ரூ. 5 பக்கங்கள் : 16 தமிழக உழைக்கும் மக்களே! * முல்லை பெரியாறில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும், 5 மாவட்டங்கள் பாலைவனமாகாமல் தடுக்கவும் ஊர் தோறும் அணைப் பாதுகாப்புக் குழுக்களை உருவாக்குவோம்! * கேரள எல்லைகளை முற்றுகையிடுவோம்! பொருளாதாரத் தடையை அமுலபடுத்துவோம்! * அச்சுதானந்தன், உம்மன்சாண்டி போன்ற மலையாள இனவெறியர்களின் சதியை முறியடிப்போம்! * கேரளத்தில் மலையாள இனவெறி, தமிழகத்தில் முல்லைபெரியாறுக்கு அடையாள ஆதரவு [...]
Filed under: சிறு வெளியீடு,முல்லைப் பெரியாறு | குறிச்சொற்கள்: அரசியல்,ஆர்ப்பாட்டம்,இரயில் மறியல்,செய்திகள்,நிகழ்வுகள்,பு.ஜ.தொ.மு,பு.மா.இ.மு,புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,பெ.வி.மு,போராட்டம்,ம.க.இ.க,மக்கள் கலை இலக்கியக் கழகம்,மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,மீனவர்கள்,முல்லைப் பெரியாறு,முல்லைப் பெரியாறு அணை,ரயில் மறியல்,வி.வி.மு,விவசாயிகள் விடுதலை முன்னணி,HRPC,RSYF | Leave a Comment »






