அன்பார்ந்த மாணவர்களே, ‘‘மாணவர்களா இவர்கள் ? ரவுடிகள் ,பொறுக்கிகள்’’ என்று ஓயாமல் ஒப்பாரி வைக்கின்றனர் ஓட்டுக் கட்சிகள், மாணவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று பத்திரிக்கை -தொலைக்காட்சி ஊடகங்களும் அலறுகின்றன. அரசோ, கல்லூரிகளில் போலீசை நிறுத்தி மாணவர்களை பீதியூட்டுகிறது.கல்லூரியை கலவரப் பகுதியாகக் காட்டுகிறது. கல்லூரி மாணவர்களிடையே எப்போதாவது நடைபெறும் மோதல்களை வைத்துத்தான் மாணவர்களை ரவுடிகள்,பொறுக்கிகள் என்று முத்திரை குத்துகிறார்கள். இம்மோதல்களை போலீசும் – செய்தி ஊடகங்களும் ஊதிப் பெருக்கி வருகின்றன. கல்லூரி மாணவர்களிடையே நடைபெறும் [...]
Filed under: மாணவர்கள் | குறிச்சொற்கள்: அரசியல்,ஊடகம்,எது ரவுடித்தனம்,ஓட்டுப்பொறுக்கி அரசியல்,சட்டக்கல்லூரி,சமூகம்,சாதியம்,சினிமா,சென்னை பல்கலைகழகம்,ஜெயா,தனியார் பள்ளிகள்,தனியார்மயம்,தமிழகம்,திட்டமிட்ட சதி,தோழர் கணேசன்,நிகழ்வுகள்,பச்சையப்பன் கல்லூரி,பிரசுரம்,புதிய தலைமுறை,புமாஇமு,பேட்டி,போராட்டம்,மறுகாலனியாக்கம்,மாணவர்கள்,வன்முறை,வன்முறை கலாச்சாரம் | Leave a Comment »






