2012 ஆம் ஆண்டு ஜூலைஆகஸ்டு மாதங்களில் இலண்டனில் நடைபெற உள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் புரவலராகக் கொலைகார டௌ கெமிக்கல்ஸ் நிறுவனம் சேர்ந்துள்ளது. விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் மைதானத்தை அலங்கரிக்க டௌ கெமிக்கல்ஸிடமிருந்து 370 கோடி ரூபாயை நன்கொடையாகப் பெற இலண்டன் ஒலிம்பிக் அமைப்புக் கமிட்டி முடிவு செய்துள்ளது. போபால் படுகொலையை நடத்திய யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தற்போதைய உரிமையாளரான டௌ கெமிக்கல்ஸை ஒலிம்பிக்கிலிருந்து வெளியேற்றக் கோரியும், இலண்டன் ஒலிம்பிக் அமைப்புக் கமிட்டியின் தலைவரான செபஸ்டின் கௌ [...]
Filed under: விளையாட்டு | குறிச்சொற்கள்: அரசியல்,இந்திய அரசு,இந்திய ஒலிம்பிக் வீரர்கள்,இலண்டன் ஒலிம்பிக் கமிட்டிஇ,ஓலிம்பிக்,சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி,டௌ கெமிக்கல்ஸ்,தினமணி,நிகழ்வுகள்,போபால்,போபால் விபத்து,யூனியன் கார்பைடு,லண்டன் ஒலிம்க்ஸ் | Leave a Comment »







