பன்னாட்டு நிறுவனங்களின் இலாபவெறிக்காக கூடங்குளம் அணு உலை உள்ளிட்ட நாற்பது அணு உலைகளை இந்தியாவில் கட்ட திட்டமிட்டு உள்ளது இந்திய ஆளும் வர்க்கம். மனித குலத்திற்கு எதிரான அணு உலைகளை உலகில் பல நாடுகள் மூடி வரும் நிலையில் இந்தியாவில் அணு உலைகளை கட்ட களம் இறங்கி உள்ளது இந்திய ஆளும் வர்க்கம். அதிலும் தங்களுடைய நாடுகளில் அணு உலையினை மூடும் ஏகாதிபத்திய முதலாளிகளிடம் அணு உலையினை வாங்கும் போதே தெரிந்து கொள்ளலாம் இவர்களுடைய தேசப்பற்றின் யோக்கியதையினை. [...]
Filed under: அசை படங்கள்,மறுகாலனியாக்கம் | குறிச்சொற்கள்: அணுமின் நிலைய விபத்துக்கள்,அப்துல் கலாம்,அமெரிக்கா,அரசியல்,ஆவணப்படம்,இடிந்தகரை,இடிந்தகரை மக்கள் போராட்டம்,கதிர் வீச்சு,கன்னியாகுமரி,கருத்தரங்கம்,காங்கிரசு,கூடங்களும் அணுமின் நிலையம்,கூடங்குளம்,சிவசேனா,நாகர்கோவில்,நிகழ்வுகள்,பா.ஜ.க,மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,ரசியா,HRPC | Leave a Comment »






