புதுமைப்பித்தன் உயிருடன் இல்லை. இருந்திருந்தால், ‘என்னமோ மத்திய அரசு பல்கலைக்கழகம், மத்திய அரசு பல்கலைக்கழகம் என்று கதைக்கிறீர்களே! இதுதான் ஐயா, மத்திய அரசு பல்கலைக்கழகம்’ என்று என்னை சுட்டிக் காட்டி, மத்திய அரசு பல்கலைக்கழகங்களின் இலட்சணத்தை தோலுரித்துக் காட்டியிருப்பார். இதன் மூலம் பலரது மயக்கத்தை தெளிய வைத்திருப்பார். பின்னே… ஏதோ, தனியார் கல்லூரிகள் மட்டுமே உள் கட்டமைப்பு இன்றி இருப்பதாகவும், மாணவர்களிடம் இலட்சம் இலட்சமாக கட்டணம் என்ற பெயரில் கொள்ளையடிப்பதாகவும், மத்திய அரசு பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் தேனாறும், [...]
Filed under: பகுக்கப்படாதது | குறிச்சொற்கள்: அரசியல்,ஐசரி கணேஷ்,கடல்சார் பட்டப்படிப்புகள்,கடல்சார் பல்கலைக்கழகம்,கப்பல்,கல்வ,சுயநிதிக் கல்லூரி முதலாளிகள்,சுயநிதிக் கல்லூரிகள்,டி.ஆர்.பாலு,தனியார்மயம்,தி.மு.க.,நடிகர் விவேக்,நிகழ்வுகள்,நீதிமன்றம்,புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,போராட்டம்,மத்திய அரசு,மத்திய அரசு கடல்சார் பல்கலைக்கழகம்,மாலுமிகள். டிப்ளமா,வழக்கு,விஜயன்,வேல்ஸ் பொறியியல் கர்ரூலி,Indian Maritime University,RSYF | Leave a Comment »







