போலி ஜனநாயகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் நமது வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படப்போவது இல்லை என்பதை விளக்கும்விதமாக புமாஇமு-வின் இளம் தோழர்கள் “வணிகமயமாகும் கல்விக் கொள்கைக்கு முடிவு கட்டுவோம்! இலவசக் கட்டாயக் கல்வி உரிமையை நிலைநாட்டுவோம்!!” என்ற தலைப்பில் கீழ் நடந்த அரங்கக்கூட்டத்தில் பாடிய பாடல் இதோ.. தொடர்புடைய பதிவுகள்: எல்லாம் தனியாருங்குறான்….! அனா ஆவனா காசு இருந்தா இனா ஈயன்னா…! கும்பகோணம் பள்ளி படுகொலை – விபத்து எது? வியாபாரம் எது? பாரத் பொறியியல் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூவில் நடந்த [...]
Filed under: அசை படங்கள் | குறிச்சொற்கள்: அரசியல்,இந்தியா,இலவசக் கல்வி,இளம் தோழர்கள்,ஒளி,கல்வி,கல்வி உரிமை,சமச்சீர் கல்வி,தனியார் பள்ளிகள்,தனியார்மயம்,தமிழகம்,நிகழ்வுகள்,புமாஇமு தோழர்கள்,புரட்சிகர பாடல்,மறுகாலனியாக்கம்,மாணவர்கள்,மெட்ரிக் பள்ளிகள் | 1 மறுமொழி »






