கல்வி,மருத்துவம் உள்ளிட்ட சேவை துறைகள் உள்ளிட்ட அனைத்தும் தனியார் முதலாளிகளின் லாபத்திற்கானது என எல்லாவற்றையும் தனியார் கையில் கொடுக்கும் அரசின் தனியார்மய கொள்கையினை அம்பலப்படுத்தி புமாஇமு-வின் தோழர்கள் “வணிகமயமாகும் கல்விக் கொள்கைக்கு முடிவு கட்டுவோம்! இலவசக் கட்டாயக் கல்வி உரிமையை நிலைநாட்டுவோம்!!” என்ற தலைப்பில் கீழ் நடந்த அரங்கக்கூட்டத்தில் பாடிய பாடல் இதோ..
தொடர்புடைய பதிவுகள்:
அனா ஆவனா காசு இருந்தா இனா ஈயன்னா…!
கும்பகோணம் பள்ளி படுகொலை – விபத்து எது? வியாபாரம் எது?
பாரத் பொறியியல் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூவில் நடந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்ட மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்!
வெளிநாட்டு பல்கலைக்கழக முதலாளிகள் வரப்போகின்றனர்! உஷார்!!
Filed under: அசை படங்கள்,தனியார்மயம் குறிச்சொற்கள்: | அரசியல்,இந்தியா,இலவசக் கல்வி,ஒளி,கல்வி,கல்வி உரிமை,சமச்சீர் கல்வி,தனியார் பள்ளிகள்,தனியார்மயம்,தமிழகம்,நிகழ்வுகள்,புமாஇமு தோழர்கள்,புரட்சிகர பாடல்,மறுகாலனியாக்கம்,மாணவர்கள்,மெட்ரிக் பள்ளிகள்








arasiyal vaathikal pinaamikal kalloorikalum,kalvi nilayangalum thiranthu ,kollaiadippathu,aanmika vaathikalum kodikkanakkil karuppuppanam ithaith thadukka mudiyumaa.thaniyaar kalvi nilaiyangali