கல்வி,மருத்துவம் உள்ளிட்ட சேவை துறைகள் உள்ளிட்ட அனைத்தும் தனியார் முதலாளிகளின் லாபத்திற்கானது என எல்லாவற்றையும் தனியார் கையில் கொடுக்கும் அரசின் தனியார்மய கொள்கையினை அம்பலப்படுத்தி புமாஇமு-வின் தோழர்கள் “வணிகமயமாகும் கல்விக் கொள்கைக்கு முடிவு கட்டுவோம்! இலவசக் கட்டாயக் கல்வி உரிமையை நிலைநாட்டுவோம்!!” என்ற தலைப்பில் கீழ் நடந்த அரங்கக்கூட்டத்தில் பாடிய பாடல் இதோ.. தொடர்புடைய பதிவுகள்: அனா ஆவனா காசு இருந்தா இனா ஈயன்னா…! கும்பகோணம் பள்ளி படுகொலை – விபத்து எது? வியாபாரம் எது? பாரத் பொறியியல் கல்லூரியில் [...]
Filed under: அசை படங்கள்,தனியார்மயம் | குறிச்சொற்கள்: அரசியல்,இந்தியா,இலவசக் கல்வி,ஒளி,கல்வி,கல்வி உரிமை,சமச்சீர் கல்வி,தனியார் பள்ளிகள்,தனியார்மயம்,தமிழகம்,நிகழ்வுகள்,புமாஇமு தோழர்கள்,புரட்சிகர பாடல்,மறுகாலனியாக்கம்,மாணவர்கள்,மெட்ரிக் பள்ளிகள் | 1 மறுமொழி »







