மக்களுக்கு கட்டண உயர்வு! ஓட்டுப்பொறுக்கிகளின் சமாதிகளுக்கு 9 கோடியா..

குழந்தைகள் குடிக்கிற பால் முதல் மக்கள் தினந்தோறும் பயணம் செய்யும் பேருந்தின் கட்டணம் வரை அனைத்தின் விலையையும் – நிதி இல்லை என கடுமையாக உயர்த்திய அரசு, இன்று அண்ணா & எம்ஜிஆர் சமாதியை புதிபிக்க 9 கோடியினை ஒதுக்கி உள்ளது. இந்த ஓட்டுப்பொறுக்கிகளின் சமாதிகளை புதுபிக்க வேண்டும் இப்ப எவன் அழுதது. மக்கள் பொழுதுபோக்க, மாணவர்கள் விளையாட என இருக்கும் கடற்கரையில் சமாதியை கட்டிவைத்துவிட்டு தலைவர்களின் சமாதியை பார்க்க மக்கள் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கில் வருகிறார்கள் என்கிறது அரசு. [...]

பகத்சிங்கின் தூக்கும் காந்தியின் துரோகமும்

லாகூர் சதிவழக்கு சம்பந்தமான தீர்ப்பில் காந்தி நடந்து கொண்ட விதம், பிரிட்டிஷ் அரசோடு கள்ளக் காதல் கொண்டு உறவாடிய விசயங்கள் ஆகியவை சமீபகாலத்தில் கூட அம்பலமாகியுள்ளது. மத்தியப் பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசியதற்காகவும், லாலா லஜபதிராயை அடித்துக் கொன்ற பிரிட்டிஷ் போலீசு அதிகாரி சாண்டர்சைச் சுட்டுக் கொன்றதற்காகவும் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்ற தோழர்களுக்கு லாகூர் சிறைச்சாலையிலே தூக்குத் தண்டனை காத்திருந்தது. இதே நேரத்தில் 1931ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் காலனி ஆட்சியின் தலைவனான இர்வின் என்பவனுக்கும் காந்திக்கும் இடையில் [...]

முல்லை பெரியாறு – சிறு வெளியீடு!

அணையை மீட்க எல்லையை மூடு! பொருளாதார தடை போடு! விலை: ரூ. 5 பக்கங்கள் : 16 தமிழக உழைக்கும் மக்களே! * முல்லை பெரியாறில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும், 5 மாவட்டங்கள் பாலைவனமாகாமல் தடுக்கவும் ஊர் தோறும் அணைப் பாதுகாப்புக் குழுக்களை உருவாக்குவோம்! * கேரள எல்லைகளை முற்றுகையிடுவோம்! பொருளாதாரத் தடையை அமுலபடுத்துவோம்! * அச்சுதானந்தன், உம்மன்சாண்டி போன்ற மலையாள இனவெறியர்களின் சதியை முறியடிப்போம்! * கேரளத்தில் மலையாள இனவெறி, தமிழகத்தில் முல்லைபெரியாறுக்கு அடையாள ஆதரவு [...]

போராட்டம் வேணாமா… போலீசும் வேணாமா… போனசும் சம்பளமும் தானா கைக்கு வந்திடுமா?

சென்னை பூந்தமல்லியில் 20.11.2011 அன்று மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டம் குறித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் கருத்தரங்த்தில் புமாஇமு தோழர்கள் பாடிய பாடல். தொடர்புடைய பதிவுகள் வறுமையைப் பெருக்கி வாழ்வைப் பறிக்கும் குடியரசுக்கு விழா ஒரு கேடா? அனா ஆவனா காசு இருந்தா இனா ஈயன்னா…! எல்லாம் தனியாருங்குறான்….! ஊராட்சி நகராட்சி யாராட்சி வந்தாலும் நாறித்தான் கிடக்குது நகரமெல்லாம்…! இந்தியாவில் யுரேனியம் எடுக்கப்படும் ஜாதுகோடா பற்றி உங்களுக்கு தெரியுமா? மாருதி சுசுகி: முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிரான தொழிலாளி வர்க்கத்தின் போர்! மாருதி சுசுகி [...]

நமக்குள் அடித்துக் கொள்வதை நிறுத்துவோம்! மாணவர் ஒற்றுமையை கட்டியமைப்போம்!

அன்பார்ந்த மாணவர்களே, ‘‘மாணவர்களா இவர்கள் ? ரவுடிகள் ,பொறுக்கிகள்’’ என்று ஓயாமல் ஒப்பாரி வைக்கின்றனர் ஓட்டுக் கட்சிகள், மாணவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று பத்திரிக்கை -தொலைக்காட்சி ஊடகங்களும் அலறுகின்றன. அரசோ, கல்லூரிகளில் போலீசை நிறுத்தி மாணவர்களை பீதியூட்டுகிறது.கல்லூரியை கலவரப் பகுதியாகக் காட்டுகிறது. கல்லூரி மாணவர்களிடையே எப்போதாவது நடைபெறும் மோதல்களை வைத்துத்தான்  மாணவர்களை ரவுடிகள்,பொறுக்கிகள் என்று முத்திரை குத்துகிறார்கள். இம்மோதல்களை போலீசும் – செய்தி ஊடகங்களும்  ஊதிப் பெருக்கி வருகின்றன.     கல்லூரி மாணவர்களிடையே நடைபெறும் [...]

வறுமையைப் பெருக்கி வாழ்வைப் பறிக்கும் குடியரசுக்கு விழா ஒரு கேடா?

“63 ஆண்டு கால குடியரசு தினத்தின் யோக்கியதை” -  பட்டினியால் வாடும் மக்களின் தன்மையை அளவிடும் சர்வதேச அளவிலான குறியீட்டெண்ணின் அடிப்படையில் இந்தியா எத்தியோப்பாவை விடத் தாழ்ந்து போயுள்ளது. சீனா (47 வது இடம்), பாகிஸ்தானை விடவும் (88ஆவது இடம்) இந்தியா (94 ஆவது இடம்) மிகவும் பின்னோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது. .. மகப்பேற்றின்போது போதிய மருத்துவ வசதி இன்மையால் இறந்து போகும் இந்தியப் பெண்களின் எண்ணிக்கை மட்டும் ஆண்டுக்கு 1.17 லட்சம். வயது வந்த இந்தியர்களில் [...]

புமாஇமு தயாரிப்பில் “நாட்காட்டி-2012” வெளியீடு!

  நினைவுகூற வேண்டிய சிறப்பு நாட்கள், பாட்டாளி வர்க்க ஆசான்களின் மேற்கோள்கள் என  2012 வருடத்தின் நாட்காட்டியினை புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி  தயாரித்து வெளியீட்டு உள்ளது. ******* விலை –  ரூ 20 மட்டுமே. ******* கிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10,அவுலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002 தொலைபேசி 044-28412367 தொடர்புடைய பதிவுகள்: புத்தகக் கண்காட்சியில் புமாஇமு தொகுத்து வழங்கும் சோவியத் திரைப்படங்கள்! புத்தகக் கண்காட்சியில் புமாஇமு-வின் “ஸ்டாலின் சகாப்தம்” ஆவணப்படம்! ஏன் வேண்டும் சமச்சீர் கல்வி ? [...]

ஒலிம்பிக்கில் டௌ: நாய் விற்ற காசு குரைக்காது!

2012 ஆம் ஆண்டு ஜூலைஆகஸ்டு மாதங்களில் இலண்டனில் நடைபெற உள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் புரவலராகக் கொலைகார டௌ கெமிக்கல்ஸ்  நிறுவனம் சேர்ந்துள்ளது. விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் மைதானத்தை அலங்கரிக்க டௌ கெமிக்கல்ஸிடமிருந்து 370 கோடி ரூபாயை நன்கொடையாகப் பெற இலண்டன் ஒலிம்பிக் அமைப்புக் கமிட்டி முடிவு செய்துள்ளது. போபால் படுகொலையை நடத்திய யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தற்போதைய உரிமையாளரான  டௌ கெமிக்கல்ஸை ஒலிம்பிக்கிலிருந்து வெளியேற்றக் கோரியும், இலண்டன் ஒலிம்பிக் அமைப்புக் கமிட்டியின் தலைவரான செபஸ்டின் கௌ [...]

இந்தியாவில் யுரேனியம் எடுக்கப்படும் ஜாதுகோடா பற்றி உங்களுக்கு தெரியுமா?

பன்னாட்டு நிறுவனங்களின் இலாபவெறிக்காக கூடங்குளம் அணு உலை உள்ளிட்ட நாற்பது அணு உலைகளை இந்தியாவில் கட்ட திட்டமிட்டு உள்ளது இந்திய ஆளும் வர்க்கம். மனித குலத்திற்கு எதிரான அணு உலைகளை உலகில் பல நாடுகள் மூடி வரும் நிலையில் இந்தியாவில் அணு உலைகளை கட்ட களம் இறங்கி உள்ளது இந்திய ஆளும் வர்க்கம். அதிலும் தங்களுடைய நாடுகளில் அணு உலையினை மூடும் ஏகாதிபத்திய முதலாளிகளிடம் அணு உலையினை வாங்கும் போதே தெரிந்து கொள்ளலாம் இவர்களுடைய தேசப்பற்றின் யோக்கியதையினை. [...]

முல்லைப் பெரியாறு: அணையை மீட்க எல்லையை மூடு! பொருளாதாரத்தடை போடு! தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்!

முல்லைப் பெரியாறு: புரட்சிகர அமைப்புகளின் போராட்டம்! தொடர்புடைய பதிவுகள்: முல்லைப் பெரியாறு: ‘தேசிய’க் கட்சிகளின் துரோகம்! ********************************************* முல்லைப் பெரியாறு: சி.பி.எம்மின் துரோகம் – ஆதாரங்கள்! **************************** முல்லைப் பெரியாறு: கருணாநிதியின் துரோகம்! சி.பி.எம். இன் பித்தலாட்டம்! Mullai Periyaru – Environmental impact of Dams and Kerals’s PR Machine முல்லைப் பெரியாறு அணை: வரலாறும், உண்மையும் – வீடியோ! கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு! தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்!

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers