அனா ஆவனா காசு இருந்தா இனா ஈயன்னா…!

கல்வி என்பது முதலாளிகளின் லாபத்திற்கான ஒரு வியாபார பண்டமாக மாற்றி வரும் அரசின் கல்வி தனியார்மய கொள்கையினை அம்பலப்படுத்தி புமாஇமு-வின் தோழர்கள் “வணிகமயமாகும் கல்விக் கொள்கைக்கு முடிவு கட்டுவோம்!   இலவசக் கட்டாயக் கல்வி உரிமையை நிலைநாட்டுவோம்!!” என்ற தலைப்பில் கீழ் நடந்த அரங்கக்கூட்டத்தில் பாடிய பாடல் இதோ.. தொடர்புடைய பதிவுகள்: கும்பகோணம் பள்ளி படுகொலை – விபத்து எது? வியாபாரம் எது? பாரத் பொறியியல் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூவில் நடந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்ட மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்! [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers