அனா ஆவனா காசு இருந்தா இனா ஈயன்னா…!

கல்வி என்பது முதலாளிகளின் லாபத்திற்கான ஒரு வியாபார பண்டமாக மாற்றி வரும் அரசின் கல்வி தனியார்மய கொள்கையினை அம்பலப்படுத்தி புமாஇமு-வின் தோழர்கள் “வணிகமயமாகும் கல்விக் கொள்கைக்கு முடிவு கட்டுவோம்!   இலவசக் கட்டாயக் கல்வி உரிமையை நிலைநாட்டுவோம்!!” என்ற தலைப்பில் கீழ் நடந்த அரங்கக்கூட்டத்தில் பாடிய பாடல் இதோ.. தொடர்புடைய பதிவுகள்: கும்பகோணம் பள்ளி படுகொலை – விபத்து எது? வியாபாரம் எது? பாரத் பொறியியல் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூவில் நடந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்ட மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்! [...]

மாருதி சுசுகி தொழிலாளர்கள் போராட்டம்: திருச்சியில் நடந்த அரங்குக் கூட்ட செய்திகள்!

18.12.2011 அன்று காலை 10மணி முதல் மதியம் 2மணி வரை, மாருதி சுசுகி தொழிலாளர்கள் போராட்டம்; வால் ஸ்ட்ரீட் முற்றுகை கற்றுத்தரும் பாடம்; புரட்சிகர அரசியலே தீர்வு! என்ற தலைப்பின் கீழ் அரங்குக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தினை புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி இணைப்பு சங்கங்களான பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன், ஆட்டோ ஒட்டுநர் பாதுகாப்பு சங்கம், அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கம், சுமைப்பணி தொழிலாளர் பாதுகாப்பு சங்கம் ஆகிய சங்கங்கள் இணைந்து நடத்தியது. இந்த [...]

முல்லைப் பெரியாறு: திருச்சியில் ரயில் மறியல் செய்த மனித உரிமை பாதுகாப்பு மையத் தோழர்கள் கைது!

திருச்சி மனித உரிமை பாதுகாப்பு மைய தோழர்கள் நேற்று (22.12.11) காலை முல்லை பெரியார் அணை விவகாரம் தொடர்பாக ரயில் மறியல் போராட்டம் அறிவித்து இருந்தனர். இப்போராட்ட களம் திருச்சி ஜங்ஷன் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அங்கு காலை முதல் போலீஸ் குவிக்கப்பட்டு இருந்தது. அதனால் தோழர்கள் திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) தொடர் வண்டி நிலையத்தில் மறியல் செய்யலாம் என்று முடிவு செய்து இருந்தனர். அங்கும் போலீஸ் குவிக்கப்பட்டு இருந்தனர். தோழர்கள் மறைந்து மறைந்து இருக்க, தோழர்களை போலீஸ் [...]

முன்பு காந்தி வந்தார் இன்று அன்னா ஹசாரே வந்தார் இந்த மானிடர் திருந்தப் பிறந்தார்! – RSS அம்பி ஜெயமோகனின் புலம்பல்!

டிச 23 தினமணியில் ஜெயமோகன் ‘அண்ணா ஹசாரே – மனசாட்சி பதில் சொல்லட்டும்’ என்ற கட்டுரை’ எழுதி’ உள்ளார். அதில், அன்னா ஹசாரே, ஒரு வரலாற்று நம்பிக்கை அவர், காந்திய முறையினை கடைப்பிடிப்பவர் அவர், தலித்துகளுக்கு அதிகார பகிர்வு அளித்தவர் அவர் (1987-ல் ராலேகான் சித்திக்கு போய் பார்த்தபோது), எளிமையின் சிகரம் அவர், ஏழை சமூகசேவகர் அவர்….. அவர், அவர், அவர் என நீளும் ஜெயமோகன் புலம்பலில் இடையிடையே குடிப்பவர்களை சவுக்கால் அடிப்பது என்ற முடிவுக்கு மரத்தடி [...]

கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி அன்னா ஹசாரேவின் முகத்திரையை கிழித்தெறிவோம்!

கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி அன்னா ஹசாரேவின் முகத்திரையை கிழித்தெறிவோம்! டிச-18 ந்தேதி மாலை 3 மணியளவில் சென்னை பச்சயப்பன் கல்லூரி வாயில் அருகே கூடிய பு.மா.இ.மு தோழர்களை காக்கிச்சட்டை ரவுடிகள் கொலைவெறியுடன் தாக்கி கைது செய்தனர்.மேலும், உளவுத்துறை போலீசார் கைகாட்டிய பக்கம் எல்லாம் செஞ்சட்டைத் தோழர்களைத் தேடி வெறிநாய் கூட்டம் போல் அலைந்துகொண்டிருந்த காக்கிச் சட்டை ரவுடிகள் வெவ்வேறு பகுதிகளிலிருந்து பேருந்துகளில்thut வந்திறங்கிய போதே அத்தோழர்களை பிடித்து இழுத்துச் சென்றனர். ஏன் இந்த கொலைவெறி?, எதற்காக? பு.மா.இ.மு [...]

அணு மின்சாரம் மிகவும் மலிவானது, பாதுகாப்பானது என்பவர்களை காறி உமிழும் செய்தி!

அணு உலை மின்சாரம் மிகவும் பாதுகாப்பானது, மலிவானது என அண்டபுளுகு பிரச்சாரத்தை ஆளும் வர்க்கம் திட்டமிட்டு பரப்பி வருகிறது. ஆனால் உண்மை அதுவல்ல. அதற்கு இதோ சிறந்த உதாரணம்! ஃபுகுசிமா அணு உலையில் இருந்து எரிபொருளை வெளியேற்ற மட்டும் 78400 கோடி ரூபாய் பணம் மற்றும் 40 ஆண்டு காலங்கள் ஆகும் என்ற ஆய்வு அறிக்கை. எரிபொருளை எடுப்பதற்கு மட்டும்தான் இந்த பாடு. எடுத்த பின் அதனை சுற்றுசூழலுக்கு ஆபத்து இல்லாமல் அப்பறப்படுத்துவது பற்றி இனிமேல்தான் யோசிக்க [...]

தோழர் ஸ்டாலின் – உலக முதலாளித்துவத்தின் சிம்ம சொப்பனம் !

தோழர் ஸ்டாலின் – அவர் உலக முதலாளித்துவத்தின் சிம்ம சொப்பனம். ஐரோப்பாவைப் பிடித்தாட்டுகிறது ஒரு பூதம், கம்யூனிசம் என்னும் பூதம் என்றுகுறிப்பிட்டாரே மார்க்ஸ், உலக முதலாளி வர்க்கத்தைப் பொருத்தவரை, அந்த கம்யூனிச பூதத்தின் மனித உருவம் – ஸ்டாலின். டிச 21, தோழர் ஸ்டாலினின் 132 வது பிறந்த நாள். தோழர் ஸ்டாலின் – அவர் உலக முதலாளித்துவத்தின் சிம்ம சொப்பனம். ஐரோப்பாவைப் பிடித்தாட்டுகிறது ஒரு பூதம், கம்யூனிசம் என்னும் பூதம் என்று கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையிலே குறிப்பிட்டாரே [...]

பகவத் கீதை: ரஷியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் தடை செய்யப்பட வேண்டிய விஷக்கிருமி!

ரஷியாவில் பகவத் கீதை ’நூல்’ வன்முறையினை தூண்டக்கூடியது என்பதால் அதனை தடை செய்ய வேண்டும் என வழக்கு போட்டு உள்ளனர். இதனை தடுக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் கூச்சல் போட்டு பாஜக இந்து மதவெறி கும்பல் அமளியில் ஈடுபட்டு உள்ளது. மக்களை நான்கு வர்ணங்களாக பிரித்து நாலாயிரம் சாதிகளாக பிளவுபடுத்தி, மக்கள் அனைவரும் சமம் இல்லை என்பதை வெளிப்படையாகவே அறிவித்து உழைக்கும் மக்களின் ஒற்றுமையை சீர்க்குலைக்கும் மனுதர்மம் தான் ’பகவத் கீதை’ முழுவதும் விரவிக்கிடக்கிறது. வன்முறையின் கீழ் [...]

முல்லை பெரியாறு: கேரள அரசின் சதியை முறியடிப்போம்! திருச்சியில் புரட்சிகர அமைப்புகள் ஆர்ப்பாட்டம்!

12.12.11 அன்று “முல்லைப்பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணையைக் கட்டத்துடிக்கும் கேரள அரசின் சதியை முறியடிப்போம்” என்ற தலைப்பில் ம.க.இ.க மற்றும் தோழமை அமைப்புகளின் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழகம் தழுவிய எதிர்ப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் தோழர் சேகர் தலைமை தாங்கினார். ம.க.இ.க கிளை செயலர் தோழர். சீனிவாசன், அணையின் வரலாற்றை சுருக்கமாக எடுத்துக்கூறி அதில், திராவிட கட்சிகளின் துரோகத்தையும் தேசிய [...]

சோவியத் வீரனின் தியாகம்

தோழர் ஸ்டாலின் அவர்களின் பிறந்த தினத்தை (டிசம்பர் 21) முன்னிட்டு …. தோழர் ஸ்டாலின் தலைமையில், ஹிட்லர் என்ற பாசிச மிருகத்திடமிருந்து உலகை காப்பாற்றிய சோவியத் வீரர்கள் பற்றிய உண்மைகதைகள் சிலவற்றை மாஸ்கோ நூலில் இருந்து தேர்தெடுத்து அக்கதைகள் ஒவ்வொன்றாக பிரித்து வெளியிட முடிவு செய்ததில் நான்காவது மற்றும் இறுதி பதிவாக “வீரனின் தியாகம்”   என்ற உண்மைக்கதையினை வெளியிடுகிறோம். ************************ ஏப்ரல் 25ந் தேதியன்று முதல் பைலோருஷ்ய இராணுவம் மற்றும் முதல் உக்ரேனிய இராணுவத் த்ருப்புகளும் பெர்லினைச் சூழ்ந்து [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers