ராஜீவ் காந்தி: மனித உணர்ச்சியே இல்லாத பிண்டமா?

1984 நச்சு வாயுப் படுகொலைகள் வழக்கில் போபால் வழக்குமன்றத் தீர்ப்பு வந்தவுடன் நாடே கொந்தளித்துப் போனது. அக்கோரச் சம்பவம் நடந்து கால் நூற்றாண்டுக்கும் மேலாகிறது. அன்று போபாலில் என்ன நடந்தது; எப்படி நடந்தது; எவ்வளவு பேரழிவும் துயரமும் நிகழ்ந்தது என்று இன்று கேள்விப்படும் புதிய தலைமுறையினரின் நெஞ்சிலே எழும் முதற்கேள்விகள் இவைதாம்: இத்தனைக்கும் காரணமான குற்றவாளி யார்? அவனுக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது? இவ்வழக்கில் முதன்மைக் குற்றவாளியான யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவர் வாரன் ஆண்டர்சன் மீதான [...]

எங்களையும் தூக்கிலிடு! உயர் நீதிமன்றம் முற்றுகை!! மக்கள் போராட்டம் வென்றது!!!

ராஜீவ் கொலைக்குற்றவாளிகள் என்று அரசாலும், ஊடங்களாலும் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தியும் , நளினி உள்ளிட்ட நால்வரையும் உடனே விடுதலை செய்யக்கோரியும் ம.க.இ.க, புமாஇமு, புஜதொமு,விவிமு, பெவிமு மற்றும் மனித உரிமை பாதுகாப்புமையம் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்  நடைபெற்றன. பல்வேறு அமைப்புக்களும் மாணவர்களும் தன்னெழுச்சியாக போராடிக்கொண்டிருந்த சூழலில் மூவருக்கும் 9ம் தேதி தூக்கு என்று திமிர்த்தனமாக அரசு அறிவித்தது. மூவரின் மீதான [...]

விழித்தெழு என் தமிழகமே!

ஈழத்தில் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது எழுதிய கவிதை. இன்று அதே ஈழப்போராட்டத்தின் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று பேரின் தூக்குதண்டனையை ரத்து செய்! என போராட அறைகூவி அழைக்கிறது. மருத்துவ மனைகள் மயான பூமிகளாய் கல்வி நிலையங்கள் கொலை களங்களாய் மழலைகளின் பிஞ்சு உடல்கள் ஊனங்களாய் மக்களின் வாழ்வு மரண போராட்டங்களாய் பற்றி எரியும் ஈழம் பதறி எழு என் தமிழகமே! அறுக்கப்பட்ட எம் பெண்களின் மார்பகங்கள் வெடிகுண்டிகளால் சிதைக்கப்பட்ட எம் பெண்களின் யோனிகள் மின்சாரம் பாய்ச்சப்பட்டு [...]

மூவர் தூக்குத் தண்டனையை உடனே ரத்து செய்!புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டக் காட்சிகள்!

           பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்குத்தண்டனையை இரத்து செய்ய வலியுறுத்தியும், அனைவரையும் உடனே விடுதலை செய்யக் கோரி 27.08.2011 பனகல்மாளிகை அருகில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புக்களின் சார்பில் ஆர்ப்பட்டம் நடைபெற்றது.       சரியாக “4.30 மணிக்கு விடுதலை செய்! விடுதலை செய்! முருகன், சாந்தன், பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்!” என்ற விண்ணதிரும் முழுக்கங்களுடனும் [...]

பள்ளிக்கூடம்ன்னா என்னப்பா? – இந்த கேள்விக்கு உங்கள் மறுமொழி என்ன?

தொடர்புடைய பதிவுகள்: சமச்சீர் பாடத்திட்டத்தை வழங்க கோரி புமாஇமு தலைமையில் மறியலில் ஈடுபட்டவர்களில் 63 தோழர்கள் சிறையில் அடைப்பு! சமச்சீர் பாடத்திட்டத்தை உடனே அமல்படுத்து! பு.மா.இ.மு தலைமையில் மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் 600 பேர் கைது! ஏன் வேண்டும் சமச்சீர் கல்வி ? – புமாஇமுவின் அரங்கக்கூட்ட ஒலிக்குறுந்தகடு வெளியீடு! திருச்சியில் போராட்டத்திற்காக மாணவர்களை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் கடத்தவில்லை- தினத்தந்தி வெளியிட்ட மறுப்புசெய்தி! திருச்சியில் சமச்சீர் கல்விக்காக போராடிய புமாஇமு தோழர்கள் மீது பொய் வழக்கு! அதன் விவரமும் பத்திரிக்கைக்கு [...]

அடிமை மோகம் அழியும்வரையில் விடிவு இல்லை, விடுதலையும் இல்லை!- தோழர் துரை.சண்முகம்

பதினான்காம் ஆண்டு “தமிழ் மக்கள் இசை விழா” கருத்தரங்கத்தில் “அடிமை மோகம் அழியும்வரையில் விடிவு இல்லை, விடுதலையும் இல்லை” என்ற தலைப்பில் தோழர் துரை.சண்முகம் ஆற்றிய உரை. **** **** விடுதலைப் போரின் வீர மரபு : (மன்னர் குலம் சாராத மாவீரன் ஹைதர் அலி) விடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான் : விடுதலைப் போரின் வீர மரபு 2 கிளர்ச்சிப் பாளையக்காரர்களின் முன்னோடி : பூலித்தேவன் தென்னிந்தியப் போரில் நாயகர்கள் தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் [...]

மூவர் தூக்கு தண்டனையை ரத்து செய்! விழுப்புரத்தில் விவிமு, புமாஇமு -தலைமையில் 150க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்!!

 பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்! அனைவரையும் விடுதலை செய்! என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று (27.8.11) விழுப்புரத்தில் வி.வி.மு, பு.மா.இ.மு ஆகிய அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில்  சுமார் 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தோழர் மனோகர் (விவிமு இணைசெயலர்) தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர் ஏழுமலை (விவிமு) மற்றும் தோழர் செல்வகுமார்(புமாஇமு) ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்! ஆகஸ்ட் 27,ஆர்ப்பாட்டம்!!

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்! அனைவரையும் விடுதலை செய்! ஆர்ப்பாட்டம் 27.8.2011 பனகல் மாளிகை, சைதாப்பேட்டை மாலை 4.30 மணி தலைமை தோழர் வே.வெங்கடேசன், சென்னைக் கிளை செயலாளர், ம.க.இ.க, சென்னை. சிறப்புரை தோழர் மா.சி. சுதேஷ் குமார் மாநில இணைச் செயலாளர், பு.ஜ.தொ.மு., தமிழ்நாடு. மக்கள் கலை இலக்கியக் கழகம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி பெண்கள் விடுதலை முன்னணி தடா எனும் கொடிய சட்டத்தின் [...]

உலகில் அதிகமாக தூக்கு தண்டனையினை நிறைவேற்றி மனிதர்களை கொல்வதும் அமெரிக்காதான் !!

தொடர்புடைய பதிவுகள்: அமெரிக்க பயங்கரவாதத்தின் வரலாறு ஈராக் : அமெரிக்கப் பயங்கரவாதத்தின் இரத்தச் சாட்சி ! அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் ! அடிமை அடியாள் அணுசக்தி !!

“நாடு முன்னேறுதுங்கிறான்…” – புரட்சிகரப் பாடல்!

நாடு முன்னேறுதுங்கிறான் – அட மினு மினு மினுக்கா ஜிலு ஜிலு ஜிலுக்கா ஜெர்மன் அமெரிக்கா ஜப்பான் கணக்கா நாடு முன்னேறுதுங்கிறான் (நாடு முன்னேறுதுங்கிறான்) தாகம் தீர கொக்கோ கோலா போதை ஏற ·பாரீன் சீசா மிக்சு பண்ணிக்கோ பெப்சி லெகரு மிச்ச வேலைக்கெல்லாம் மினரல் வாட்டரு குடிக்கத் தண்ணியில்ல கொப்புளிக்க பன்னீரு அட்ரா செருப்பால வீங்கிபுடும் செவிளு (நாடு முன்னேறுதுங்கிறான்) டிவியில் சிரிக்குது காம்பளான் கேலு – டாக்டர் தெனந்தரச் சொல்லுறான் பழம் முட்ட பாலு [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers