ஏன் வேண்டும் சமச்சீர் கல்வி ? – புமாஇமுவின் அரங்கக்கூட்ட ஒலிக்குறுந்தகடு வெளியீடு!

வணிகமயமாகும் கல்விக் கொள்கைக்கு முடிவு கட்டுவோம்! இலவசக் கட்டாயக் கல்வி உரிமையை நிலைநாட்டுவோம்! அரங்கக் கூட்ட ஒலிக்குறுந்தகடு விலை ரூ 40 வெளியீடு: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சென்னை. தொடர்புக்கு வ. கார்த்திகேயன். 41, பிள்ளையார் கோவில் தெரு, மதுரவாயல், சென்னை – 95, http://rsyf.wordpress.com கிடைக்குமிடம்: கீழைக்காற்று 10,அவுலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002 தொலைபேசி 044-28412367 அரங்கக் கூட்டத்திற்கு வந்திருந்த உண்மைத்தோழன் அவர்கள் தனது அனுபவத்தை (வினவில் மறுமொழியாக ) [...]

திருச்சியில் போராட்டத்திற்காக மாணவர்களை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் கடத்தவில்லை- தினத்தந்தி வெளியிட்ட மறுப்புசெய்தி!

தினத்தந்தியில் ஜூலை 27 வந்த உண்மைக்கு புறம்பான செய்தி: மாணவ-மாணவிகளை வேனில் கடத்திச்சென்று சமச்சீர் கல்விக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் 9 பேர் கைது திருச்சி, ஜுலை.27- பள்ளி மாணவ-மாணவிகளை வேனில் கடத்திச்சென்று சமச்சீர் கல்விக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட செய்ததாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் 9 பேரை போலீசார் கைது செய்தனர். வேனில் கடத்தல் திருச்சி மாவட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்தக்கோரி [...]

திருச்சியில் சமச்சீர் கல்விக்காக போராடிய புமாஇமு தோழர்கள் மீது பொய் வழக்கு! அதன் விவரமும் பத்திரிக்கைக்கு எமது மறுப்பு செய்தியும்!

நேற்று காலை 26.07.2011 காலை 10 மணியளவில் சமச்சீர் பாடப்புத்தகங்களை உடனடியாக மாணவர்களுக்கு  வழங்கக்கோரி புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் பள்ளிக் கிளைகள் சார்பாக திருச்சி மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. ஆனால் அங்கு பெற்றோர்களுக்கு தெரியாமல் மாணவர்களை அழைத்து வந்து போராட்டத்தில் ஈடுபடுத்தினோம் என்ற முகாந்திரத்தில் எங்கள் அமைப்பின் மீது அவதூறு பரப்பும் நோக்கத்தில் மக்கள் மத்தியில் நேர்மையான அமைப்பு என்று அங்கீகரிக்கப்பட்டிருக்கும் எங்கள் மீது தவறான கருத்தை உருவாக்கும் [...]

உடனே சமச்சீர் புத்தகத்தை வழங்கு! புமாஇமு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட‌ பள்ளி மாணவர்கள் ‍ டிபிஐ அலுவலகத்தை முற்றுகை!

                                    சமச்சீர் புத்தகத்தை உடனே வழங்கு! என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை 11 மணி அளவில் சென்னை டிபிஐ அலுவலத்தை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தலைமையில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் முற்றுகையிட்டனர்.

சமச்சீர் பாடபுத்தகங்களை உடனே வழங்கு! பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்!

சமச்சீர் பாடபுத்தகங்களை பாசிச ஜெயா அரசு வழங்காமல், மாணவர்களின் படிப்பை பற்றி கவலைப்படாமல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உள்ள நிலையில் இப்பிரச்சனையில் பள்ளி மாணவர்களின் படிப்பு பாழாகி கொண்டு இருப்பதையும், பாசிச ஜெயா தனியார் கல்விக்கொள்ளையர்களுக்கு ஆதரவாக செயல்படுவதையும்  பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மத்தியில் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் கிளை தோழர்கள் விளக்கி பேசினர். அதன் பின்னர் புமாஇமு தலைமையில் பாசிச ஜெயாவின் நடவடிக்கையை கண்டிக்கும் விதமாகவும், உடனே பாடபுத்தகங்களை வழங்க கோரியும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் [...]

எக்ஸ்கியூஸ் மீ ‍‍ – துரை.சண்முகம் கவிதை

எல்லா பொது இடங்களிலும் எல்லா சந்தர்ப்பங்களிலும் எதிலும் பட்டுக் கொள்ளாமல் நழுவிச் செல்கிறது அந்தக் குரல். தனியே அழுது நிற்கும் குழந்தையிடம் அக்கறையால் விசாரிக்கும் கூட்டத்தின் குறுக்கே, என்னதென்று எவ்விதக் கேள்வியுமின்றி ‘எக்ஸ்கியூஸ் மீ! கொஞ்சம் வழி விடுறீங்களா?’ என்று தன்வழியே விரைந்து செல்கிறது அந்தக் கால்கள். ஓடும் பேருந்தில் ஒருவருக்கொருவர் கல்விக்கட்டணம் பற்றிக் காரசாரமாய் பேசிக்கொண்டிருக்க காது கொடுக்க பிடிக்காதது போல‌ எக்ஸ்கியூஸ் மீ! கொஞ்சம் தள்ளிக்கிறீங்களா? என எட்டிப்போய் காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு [...]

சமச்சீர்கல்வி நூல்களை வழங்கு ! பள்ளி மாணவர்கள் முற்றுகை போராட்டம் !

விருத்தாசலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை – 22.7.2011 காலை மாணவர்கள் மத்தியில் நமது பெற்றோர் சங்கம் சார்பில் “சமச்சீர் பாட புத்தகத்தை வாங்கிய பிறகு வகுப்புக்குச் செல்லுங்கள். அதுவரை வகுப்பை புறக்கணியுங்கள்,” என்று பேசினோம். உடனே தலைமையாசிரியர் மாணவர்களை அடித்து மிரட்டி உள்ளே தள்ளி கதவை சாத்திவிட்டார். எனினும் 100க்கும் மேல் திரண்ட மாணவர்கள் உள்ளே சென்றாலும் அங்கிருந்து எங்களுக்கு கையை ஆட்டி வந்துவிடுகிறோம் என்று உற்சாகப்படுத்தினர். தொடர்நது வந்து கொண்டிருந்த மாணவர்களிடம் நாம் பேசியபொது [...]

’டெத் ஆஃப் மெரிட்’ – தலித் மாணவர்களைக் கொல்லும் உயர்கல்வி நிறுவனங்களை தோலுரிக்கும் ஆவணப்படம்!

தலித் சமூகத்தில் இருந்து படித்து ஒரு டாக்டராகவோ, என்ஞினியராகவோ ஆவதற்காக வரும் மாணவர்கள் பார்ப்பனியத்தின் சாதி அடக்குமுறை காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் நிலை உயர்கல்வி நிறுவனங்களில் தொடர்கதை ஆகி வருகிறது. அவ்வாறு தற்கொலை செய்து கொண்ட மாணவர்களான டாக்டர்  ஐஸ்ப்ரீத் சிங் மற்றும் டாக்டர் பால் முகுந்த் பார்த்தி , மணிஷ் குமார் ஆகியோரை பற்றிய ஆவணப்படங்கள்  தான் “டெத் ஆஃப் மெரிட்” .  அந்த இளைஞர்களின் குமுறலையும், அவர்கள் பெற்றோர்களின் நீதிக்கான  போராட்டத்தையும் ஆவணப்படம் [...]

வணிகமயமாகும் கல்விக் கொள்கைக்கு முடிவு கட்டுவோம்! – விரிவான அரங்கக் கூட்ட செய்திகள் & புகைப்படங்கள்!

மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் சமச்சீர் பொதுப்பாடத்திட்டத்தை உடனடியாக அமுல் படுத்தக் கோரி கடந்த இருமாதங்களாக மக்கள் மன்றத்தில் போராடி வருகின்றனர். சென்னையில் டிபிஐ முற்றுகை மற்றும் ஜெயா கொடுப்பாவி எரிப்பு, உயர்நீதிமன்ற முற்றுகை மற்றும் தனியார் கல்வி முதலாளிகளின் அறிக்கை எரிப்பு, எனப் பல போர்க்குண மிக்க போராட்டங்களை நடத்தியுள்ளன. இந்நிலையில் நேற்று (18-07.11) சமச்சீர் பொதுப்பாடத்திட்டத்தை 22ம் தேதிக்குள் நடைமுறைப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புரட்சிகர மாணவர்- [...]

வணிகமயமாகும் கல்விக் கொள்கைக்கு முடிவு கட்டுவோம்! – அரங்கக் கூட்டக் காட்சிகள்!

வணிகமயமாகும் கல்விக் கொள்கைக்கு முடிவு கட்டுவோம்! இலவசக் கட்டாயக் கல்வி உரிமையை நிலைநாட்டுவோம்!! அரங்கக்கூட்டம் சுமார் 9.30 மணிக்கு ஆரம்பித்தது. அதற்கு முன்னரே புமாஇமு தலைமையில் போராடி வரும் மாணவர்களும், பெற்றோர்களும் சாரை சாரையாக அரங்கத்திற்குள் அணிதிரண்டனர். அரங்கமே நிரம்பி வழிந்தது. புரட்சிகர பண்பாட்டு நிகழ்ச்சிமல்ல, போராட்டத்தையும் மகிழ்ச்சியாகவே கருதும் புமாஇமு எழுச்சியாக இந்த அரங்குக்கூட்டத்தை நடத்தி முடித்தது. அதனுடைய ஒரு சில காட்சிளை வெளியீடுகிறோம். விரிவான செய்தியையும், ஓவிய மற்றும் படக்காட்சிகளையும் புமாஇமு தளத்தில் விரையில் [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers