பத்தாயிரம் கோடிகளை கொடுத்து வாங்கப்படும் தீ விபத்தில் கருகிப்போன போர்க்கப்பல்… ஆனால்,உயர்கல்விக்கு வெறும் 9596 கோடிகள் மட்டுமே?

ரஷ்யாவின் பழைய போர்க்கப்பல், “கோர்ஷ்கோவ்’ வாங்குவதில் பல ஆயிரம் கோடி ரூபாய் விரையம் ஆகி வருவதாக மத்திய தணிக்கைத் துறை கண்டித்துள்ளது. 2004ல், அப்போதிருந்த பா.ஜ., அரசின் ராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், ரஷ்யா சென்று ஆலோசனை நடத்தி, “கோர்ஷ்கோவ்’ போர்க்கப்பலை வாங்க ஒப்பந்தம் போட்டார். அதன் பின் , காங்கிரஸ் அரசு தொடர்ந்து பேசி புது ஒப்பந்தம் போட்டது. ரஷ்ய கடற்படையில் ஏற்கனவே உழைத்த இந்த கப்பல், பழசாகி விட்டதுடன், தீ விபத்துக்கும் உள்ளாகி இருந்தது. [...]

ஏ. ஐ. சி. டி. இ., தலைவர் சஸ்பெண்ட் … கண்துடைப்பு நாடகம்…

//அகில இந்திய தொழிற் கல்வி கவுன்சில் தலைவர் ஆர்.ஏ.யாதவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.யாதவ் மீது ஊழல் புகார் எழுந்ததை அடுத்து, அவரின் வீடு மற்றும் அலுவலகத்தில் சமீபத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின், அவர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்தனர். இதனால், யாதவ் பதவியிலிருந்து விலகுவார் அல்லது விடுமுறையில் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. இதையடுத்து, அகில இந்திய தொழிற்கல்வி கவுன்சில் தலைவர் பதவியில் இருந்து அவரை சஸ்பெண்ட் செய்து மத்திய [...]

ஆசிரியரின் காலை மாணவர்கள் கழுவி விடுவது தான் கல்வின் தரத்திக்கு தேவையோ?

ஜுலை 7, 2009 அன்று தாம்பரம் அருகேயயுள்ள மண்ணிவாக்கம் ஸ்ரீ நடேசன் வித்யா சாலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ‘குரு பூர்ணிமா’ என்று சொல்லி ஆசிரியரின் கால்களை மாணவர்களை கழுவி விட வைத்துள்ளனர் (தினமணி 07/07/2009). முதலில், எதற்காக மாணவர்கள் ஆசிரியரின் காலை கழுவி விட வேண்டும்? வேறு எந்த நாட்டிலாவது இது மாதிரி கொடுமைகள் நடைபெறுவதுண்டா? இது மனித தன்மையுள்ள செயலா? உண்மையில், ஆசிரியர் மாணவனை அன்பாக நடத்த வேண்டுமா? அல்லது அடிமையாக நடத்த வேண்டுமா? கல்வியில், பார்பனியத்தின் [...]

கம்னியூஸ்ட்களே குறை கூறாதீர்கள்!! இதோ அரசு கல்வியின் தரம்…

ஜுலை/1/2009 அன்று, சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு, கேள்வி நேரத்தில் பன்னீர் செல்வம் – அதிமுகவின் கேள்விக்கு அளித்த பதில் பின்வருமாறு: பன்னீர் செல்வம் – அதிமுக: தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அரசுப் பள்ளிகளில் இடம் கிடைக்காமல் தனியார் பள்ளிகளில் சேரும் நிலை உள்ளது. எனவே, தனியார் பள்ளிகளை அரசு ஏற்று நடத்துமா? தங்கம் தென்னரசு: அரசுப் பள்ளிகளில் இடம் கிடைக்காமல் தனியார் பள்ளிகளில் சேருகின்றனர் என எதிர்கட்சி துணைத் தலைவர் கூறியதே [...]

அண்ணா பல்கலைகழக துணைவேந்தருக்கு கொடுக்கப்பட்ட புமாஇமு கோரிக்கைகள்

தனியார் பொறியியல் கல்லுரிகளின் கல்வி வியாபாரத்தை தடுக்க கோரி அண்ணா பல்கலைகழக துணைவேந்தருக்கு கொடுக்கப்பட்ட புமாஇமு கோரிக்கைகள்.

பிள்ளையார் கோயில் தெரு பகுதியில், அத்துமீறி நுழைந்த ரவுடியையைத் தட்டிக் கேட்ட புமாஇமு தோழர்கள் மீது போலிஸ் பொய்வழக்கு!

கல்வி கட்டணக் கொள்ளைக்கு முடிவுகட்டுவோம்! கல்வி தனியார் மயத்தை ஒழித்துக் கட்டுவோம்!

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை புமாஇமு-வினர் சந்திப்பு…

தனியார் கல்விக் கொள்ளையைத் தடுக்கக் கோரி அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை புமாஇமு-வினர் சந்திப்பு. அரசின் பொறுப்பைத் தட்டிக்கழிக்காதே! தனியார் கொள்ளைக்கு வழிவகுக்காதே!

கல்வி தனியார் மயத்தை தடுத்து அரசுடமையாக்ககோரி திருச்சி புமாஇமு-வின் ஆர்ப்பாட்ட புகைப்பட காட்சிகள்!!

ஜுலை 11, 2009 அன்று கல்வி தனியார் மயத்தை தடுத்து அரசுடமையாக்க கோரி திருச்சி புமாஇமு-வின் ஆர்ப்பாட்டம் திருச்சியில் நடந்தது. அதன் புகைப்பட காட்சிகள் மற்றும் செய்திதாள் செய்திகள்.

கல்வி கட்டணக் கொள்ளைக்கு எதிராக களத்தில் நிற்கும் புமாஇமு மற்றும் அதன் தோழமை அமைப்புக்கள்…

புதிய ஜனநாயகம் இதழின், ஜுலை 2009 கல்விக் கட்டணக்கொள்ளை பற்றிய கட்டுரை. இமேஜ் பைலை ‘டவுன் லோடு’ செய்து, டவுன் லோடு செய்த பைலையை பெரிதாக்கி படிக்கவும்.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers