இந்திய எம்.பி.,க்களுக்கு அமெரிக்காவில் சிறப்பு பயிற்சி!! இது தான் மறுகாலனியாதிக்கத்தின் நடைமுறை தந்திரமோ??

(ஜுன் 24 பதிவின் மறுபதிப்பு) அமெரிக்க யேல் பல்கலைக் கழகத்தில், இந்திய எம்.பி.,க்களுக்கு சிறப்பு வகுப்புகள் துவங்கியுள்ளன. இந்திய வர்த்தக தொழில் கூட்டமைப்பு மற்றும் இந்திய – அமெரிக்க எம்.பி.,க்கள் அமைப்பு சார்பில், எம்.பி.,க்களுக்கு விசேஷ பயிற்சி அளிக்கும் திட்டம் 2007-ல் ஆரம்பித்தது. இந்த முறை சில எம்.பி.,க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நேற்று முன்தினம் வகுப்பு துவங்கியது. நிபுணர்கள், பொருளாதார வல்லுனர்கள் உரை யாற்றுவர். இந்த விசேஷ வகுப்புகளை முடித்துக் கொண்டு, வாஷிங்டன் நகருக்கு எம்.பி.,க்கள் [...]

பெற்றோர்களை, மாணவர்களை வீதிக்கு வரவைக்கும் தமிழக அரசு…

  ‘புலி வருது’, ‘புலி வருது’ என்பார்களே, அந்த புலியும் வந்தேவிட்டது. ஆம், நடந்துகொண்டிருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரைத் தான் ‘புலி’ என்று கூறிப்பிடுகிறோம். என்னடா, இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் தான் காலங்காலமாக நடைபெற்று வருகிறதே, இதிலென்னா ஆச்சரியம் என்று கேட்கிறீர்களா?   பாரளமன்றத் தேர்தல் சமயத்தில், கல்விக் கட்டணக் கொள்ளைக்கு எதிராக கண்டணக் குரல்கள் எழும்பிய போது, தேர்தல் சமயத்தில் நாங்கள் ஒன்றும் செய்யமுடியது என்று திமுக அரசு கூறியது. அதுமட்டுமில்லாமல், என்னெவோ சட்டப்பேரவை தொடங்கியவுடன் இந்த [...]

தமிழக அரசின் ‘தனியார் கல்வி கட்டண கொள்ளைக்கு’ எதிரான நடவடிக்கையின் உண்மை முகம்…

இப்போது நடைபெறும் சட்டசபை கூட்டத் தொடரில், தனியார் கல்வி கட்டண கொள்ளைக்கு முடிவு கட்டப் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக சொல்லி கொண்டிறுக்கிறது. ஆனால், இதுவரை வந்த புகார்களுக்கு தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்று இப்போது பார்ப்போம். பல லட்சங்கள் வாங்கும் தனியார் மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளின் மீது நடவடிக்கை எங்கே? 17/06/2009 அன்று ஜுனியர் விகடன் இதழ் ‘முடிவுக்கு வராத கல்விக் கொள்ளை!’ என்ற தலைப்பில் “ஸ்ரீ சாய்ராம் பொறியியல் [...]

சரசுவதி – சாராயவதி (புரட்சிகர கவிதை)

வெள்ளைக் காரன் கொல்லைப் புறமா நுழைஞ்ச போது, பல்லைக் காட்டின பனியாக் கும்பல், சரச மாட சரசுவதிய அனுப்புச்சு! அசிங்கமா இருந்தாலும், அவ ஆங்கிலத்த, அசத்தலாவே பேசினா! இந்தத் தேவடியாத் தனத்துல தேவ பாசையே மறந்து போச்சு! அடையாளம் தெரிஞ்சாலும், அப்பான்னு கூப்பிட முடியாத பிள்ளைகள், அவன் போனதுக்கப்புறம் வந்து நிக்குது வாரிசுரிமைக்கு! அப்பன் புத்தி அப்படியே இருந்தாலும், அரசுக்கல்வி, இலவசக்கல்வின்னு அமர்க்களமாதான் ஆரம்பிச்சான்! எல்லாரும் படிச்சாதான் ஏமாத்த முடியும்னு அனைவருக்கும் கல்வின்னான்! ஆடுமாடு மேய்க்கிற மாதிரி [...]

மாநகரப் போக்குவரத்துக் கழகமா? மாணவர்களை ‘பலி’ வாங்கும் கொலைக் கூடாரமா?

 

பதவியேற்ற ஒரே மாதத்தில், 150 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கிய அயோக்கியதனம்!!

இப்போது நாடெங்கும், தனியார் கல்வி கட்டண கொள்ளையால் பெற்றோர்கள் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், மத்திய, மாநில அரசுக்கள் புதிதாக 2,3 கல்லூரியை 5,10 வருடத்திக்கு ஒரு முறை திறந்தலே அது ஆச்சரியம். ஆனால், மத்திய அமைச்சராக பதவி ஏற்று ஒரே மாதத்தில் மத்திய நலத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் 150 மருத்துவ, பல் மருத்துவ, ஆயுர்வேத தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளார். (டைம்ஸ் ஆப் இந்தியா, 18/06/09).   ஏற்கனவே இருக்கிற தனியார் [...]

i சும்மா குறை கூறுவதை நிறுத்துங்கள்!! இதோ, மாணவர்களுக்கான தமிழக அரசின் பொற்கால ஆட்சிகள்!!!

ஒரு பாமர மாணவனின் கேள்விக்கு, இதோ தமிழக அரசின் பதில் மற்றும் சாதனை விளக்கம்.   மாணவர்களின் கேள்வி (மா.கே): மாணவர்களாகிய எங்களுக்கு கல்வி வேண்டாவே வேண்டாம். ஏனென்றால், எங்களுக்கு அறிவு வளர ஆரம்பித்து, அதன்முலம் சிந்திக்க தொடங்கிவிடுவோம். பின்பு எங்களின் பிற அடிப்படை உரிமைகளையும் கேற்க தொடங்கிவிடுவோம். தமிழக அரசின் பதில் (த.ப): உங்களின் கோரிக்கை ஏற்கனவே மிக சிறப்பாக நிறைவேற்றப்பட்டுவறுகிறது. ஆனால், இதை வெளியே தெரியாமல், சத்தமில்லாமல் செய்துள்ளோம். அதுதான், அரசுப் பள்ளிகளின் தரம் தாழ்த்துவது [...]

கல்வி கட்டணத்தை உயர்த்ததே! கல்வியை வியாபாரம் ஆக்காதே!! பு. மா. இ. மு ஆர்பாட்ட காட்சிகள்!!!

இன்று பு. மா. இ. மு௦-ன் தனியார் கல்வி கட்டண கொள்ளைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் மெமோரியல் ஹால் (GH எதிரில்,  சென்னை) நடைபெற்றது. சென்னை மாவட்ட செயக்குழு உறுப்பினர் தோழர் சேகர் தலைமை தாங்கினார். தனியார் கட்டண கொள்ளைக்கு எதிராக சென்னை மாவட்ட இணைசெயலாளர் கணேசன் கண்டன உரை ஆற்றினர்.

AICTE-ன் முக்கிய அறிவிப்பு: இன்ஜினிரிங் கல்லூரிகளுக்கு அனுமதி வாங்க தரம், தகுதி தேவை இல்லவே இல்லை!!

கல்வி வள்ளல்களுக்கு மிக உகந்த மாதம் எது என்றால், அது ஜுன் மாதம் தான். இப்ப ஜுன் தொடங்கி உள்ளதால், கல்வி வள்ளல்களின் கல்லா ஜோரா நிரம்புகிறது. நன்கொடை என்ற பெயரில், பெற்றோர்கள் கட்டாய காணிக்கை செலுத்தியே ஆகவேண்டும். இல்லையென்றால், அட்மிஷன் என்ற கடவுள் கண் திறக்க கல்வி வள்ளல்கள் விடமாட்டர்கள். அதே போல், கல்வி வள்ளல்கள் எப்படி பட்டாவது ஜுன் மாதத்தில் தனது கல்லாவை திறந்தே தீருவார்கள். இதற்கு மிக அருமையான சாட்சியம் தற்சமயத்தில் அரங்கேறி [...]

கல்வி கட்டணத்தை உயர்த்ததே! கல்வியை வியாபாரம் ஆக்காதே!! ஆர்பாட்டம், ஜூன் 18, 2009 பு. மா. இ. மு

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers