பு.மா.இ.மு “புரட்சிகர கவிதைகள்”

  “நம்முடைய விழாக்கள்” என்னை உறங்கவிடவில்லை! கொத்துக் கொத்தாய்குண்டுமழை பொழியுதம்மா… என் ஈழத் தமிழினமே சரம்சரமாய் செத்து மடியுதம்மா… சென்னை மாவட்ட மாணவர் வரலாறு எமது தோழர்கள் பெயரின்றி எழுதிட இயலாது! தியாகி முத்துக்குமரனுக்கு யார் இந்த மகாத்மா? ரணமாகும் கணங்கள் விழித்தெழு என் தமிழகமே! “இரு வகை கவிதைகள்” “மானங்கெட்ட மன்மோகன் சிங் பேசுகிறேன்”

டாடாக்களின் புரட்சியும் மக்களைத் தின்னும் கண்டுபிடிப்புக்களும்

மக்களின் கார் பிணங்களின் மீது பவனி “ஏனுங்க டாடாவோட நானோ காரைப் பார்த்தீங்களா?, என்ன அம்சமா இருக்கு தெரியுங்களா” என்ற சித்தாளின் உடையாடலோ, “அம்மா எனக்கு நானோ கார் வாங்கிதந்தாதான் சாப்பிடுவேன்” என்ற கெஞ்சல்களையோ கேள்விப்படவில்லை. ஆனால் இதை விட பல மடங்கு பேச்சுகள் இந்தியா முழுவதும் பேசப்பட்டதாக பத்திரிக்கைகள் புளுகிக் கொண்டிருக்கின்றன. பத்திரிக்கைகள் டாடாவின் 1 லட்சம் ரூபாய் நானோ கார் (வரிகளுடன் 1.25 லட்சம்) வரவினை டாடாவின் புரட்சி என்றே அழைக்கின்றன. 1980 களில் [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers