“ஸ்டாலின் சகாப்தம்” – ஆவணப்படம்

“ஸ்டாலின்” கோடான கோடி உழைக்கும் மக்கள்  உவப்போடு உச்சரித்து உச்சரித்து  உழைக்கும் வர்க்கத்தின் உதடுகளாகவே மாறிவிட்ட ஒரு பெயர்! முதலாளிவர்க்கமோ!  அந்தப்பெயரைச் சொன்னவுடனேயே சூடுபட்டது போல,  “அய்யோ ஸ்டாலின் என்று அலறுகிறது.  ‘ஸ்டாலின்’ என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே சுரண்டுபவர்களின் கூடாரத்திற்கு இரத்தம் சுண்டிப்போகிறது. ஆம்! ஸ்டாலின் என்பது வெறும் பெயரல்ல! அது வர்க்கப்போராட்டத்தின் ஒரு குறியீடு! பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்திற்காக  போராடினார் என்ற ஒரே  காரணத்திற்காக! எத்தனை அவதூறுகளை  முதலாளித்துவம் பரப்பியது தோழர் ஸ்டாலினைப் [...]

தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் – கட்டுரை 1

  15வது முறையாக மக்களை ஏமாற்ற வரும் ஓட்டுப்பொறுக்கிகளையும் போலி ஜனநாயகத் தேர்தலையும் அம்பலப்படுத்தி புதிய கலாச்சாரத்தில் வந்த இந்த கட்டுரையினை மக்களின் தேர்தல் புறக்கணிப்பு இயக்கத்தில் முதல் கட்டுரையாக வெளியீடுகிறோம். ********** இது 13 வது சட்டமன்றத் தேர்தல். மீண்டும் வாக்களிக்கப் போகிறீர்களா? ஒரு முறை ஏமாறுவது மனிதனுக்கு இயல்பு; இரண்டு முறை ஏமாறுபவன் ஏமாளி; மூன்று முறை ஏமாந்தால் அவனை முட்டாள் என்றும் சொல்லலாம்.12 முறை ஏமாற்றப் பட்டபிறகும் சொரணையில்லாமல் பல்லிளித்துக் கொண்டு ஓட்டுப் [...]

விழித்தெழு என் தமிழகமே!

மருத்துவ மனைகள் மயான பூமிகளாய் கல்வி நிலையங்கள் கொலை களங்களாய் மழலைகளின் பிஞ்சு உடல்கள் ஊனங்களாய் மக்களின் வாழ்வு மரண போராட்டங்களாய் பற்றி எரியும் ஈழம் பதறி எழு என் தமிழகமே! அறுக்கப்பட்ட எம் பெண்களின் மார்பகங்கள் வெடிகுண்டிகளால் சிதைக்கப்பட்ட எம் பெண்களின் யோனிகள் மின்சாரம் பாய்ச்சப்பட்டு மரித்துபோன ஆண்குறிகள் விடாது துரத்தும் சிங்களகொலைவெறிக் கூட்டம் வேடிக்கை பார்க்கும் சர்வதேச சமூகம் அநாதைகள் அல்ல எம்மக்கள் ஆர்ப்பரித்து எழு என் தமிழகமே! இராஜபக்சேவுக்கு நன்றி சொல்லும் ஜெயலலிதா [...]

ஈழத்தமிழர்களுக்காக தொடர்ந்து களத்தில் நிற்கும் சென்னை பு.மா.இ.மு

     புமாஇமு தலைமையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அணிதிரளுகிறார்கள் பச்சையப்பன் கல்லூரி சாலையில் புரட்சிகர நாடகம் போலீசு அடக்குமுறையினை எதிர்க்கும் மாணவர் பச்சையப்பன் கல்லூரி சாலையில் மறியல் முத்துக்குமார் இறுதி அஞ்சலி : இந்திய அரசின் பிராந்திய மேலாதிக்கத்தை முறியடிக்க கோரும் பதாகைகளுடன் தோழர்கள் சிங்கள ராணுவத்தை தோலுரிக்கும் புரட்சிகர நாடகம்   கல்லூரிகளை மூடி போராட்டத்தை தடுக்க முயன்ற கருணாநிதியை அம்பலப்படுத்தும் சுவரொட்டி தொடர்ந்து மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் பிரச்சாரம் கல்லூரிகளில் அறைக்கூட்டங்கள் சென்னை மாநில கல்லூரியில் [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers