பு.மா.இ.மு “புரட்சிகர கவிதைகள்”

  “நம்முடைய விழாக்கள்” என்னை உறங்கவிடவில்லை! கொத்துக் கொத்தாய்குண்டுமழை பொழியுதம்மா… என் ஈழத் தமிழினமே சரம்சரமாய் செத்து மடியுதம்மா… சென்னை மாவட்ட மாணவர் வரலாறு எமது தோழர்கள் பெயரின்றி எழுதிட இயலாது! தியாகி முத்துக்குமரனுக்கு யார் இந்த மகாத்மா? ரணமாகும் கணங்கள் விழித்தெழு என் தமிழகமே! “இரு வகை கவிதைகள்” “மானங்கெட்ட மன்மோகன் சிங் பேசுகிறேன்”

டாடாக்களின் புரட்சியும் மக்களைத் தின்னும் கண்டுபிடிப்புக்களும்

மக்களின் கார் பிணங்களின் மீது பவனி “ஏனுங்க டாடாவோட நானோ காரைப் பார்த்தீங்களா?, என்ன அம்சமா இருக்கு தெரியுங்களா” என்ற சித்தாளின் உடையாடலோ, “அம்மா எனக்கு நானோ கார் வாங்கிதந்தாதான் சாப்பிடுவேன்” என்ற கெஞ்சல்களையோ கேள்விப்படவில்லை. ஆனால் இதை விட பல மடங்கு பேச்சுகள் இந்தியா முழுவதும் பேசப்பட்டதாக பத்திரிக்கைகள் புளுகிக் கொண்டிருக்கின்றன. பத்திரிக்கைகள் டாடாவின் 1 லட்சம் ரூபாய் நானோ கார் (வரிகளுடன் 1.25 லட்சம்) வரவினை டாடாவின் புரட்சி என்றே அழைக்கின்றன. 1980 களில் [...]

வழக்குரைஞர் போராட்டத்தை ஆதரிப்போம்! போலீசு ராச்சியத்தை முறியடிப்போம்!

Related: சென்னையில் வழக்குரைஞர் போராட்டத்தை ஆதரித்து ம.க.இ.க பொதுக்கூட்டம்!

“பு.மா.இ.மு குரோம்பேட் கிளை துவக்க விழா” புகைப்படங்கள்

      (படத்தை பெரிதாக காண படத்தின் மேல் சொடுக்கவும்)

மறுகாலனியாதிக்கமும், மாவீரன் பகத்சிங்கும்

அந்த சிறுவன் நடந்து வருகிறான். சுற்றிலும் பிணங்கள் சிதறிக் கிடக்கின்றன. அந்த சூழலின் அழுத்தத்தை தாங்கும் வயதோ அல்லது உடல் பலமோ கொண்டவனாக அந்தச் சிறுவன் இல்லை. ஆயினும் அந்த சிறுவன் நடந்தான். அவனது கண்களில் குளமாய் தேங்கிய துக்க முத்துக்கள் சிதறி விழுகின்றன. சிதறிய முத்துக்கள் உள்ளக் கொதிப்பின் வெம்மையை படர விடுகின்றன. அதில், தோல்கள் கருகுகின்றனவோ என்று அய்யுறும் அளவு, ஆற்றாமையின் துயரம் அவனது முகத்தில் அப்பட்டமாக தெரிகிறது. கரி மருந்தின் நாற்றமும், புதிய [...]

“பகத்சிங்” தன்மானத்தின் மறுபெயர்

ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகள் “பகத்சிங், சுகதேவ், ராஜகுரு” நினைவுதினத்தை நெஞ்சில் ஏந்துவோம்!

    அன்பார்ந்த இளைஞர்களே!   ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவு நாளில் குரோம்பேட் கிளை தொடக்க விழா! செல்லியம்மன் நகர் குரோம்பேட் திங்கட்கிழமை 23.03.2009 மாலை 6 மணி கொடியேற்றம் பெயர்ப் பலகை திறப்பு வாழ்த்துரை சிறப்புரை Related: அந்த வீரன் இன்னும் சாகவில்லை   பு.மா.இ.மு தலைமையில் போராடிய மக்களுக்கு மாபெரும் வெற்றி!     பு.மா.இ.மு “மதுரவாயல் கிளை தொடக்க விழா” ஈழத்தமிழர்களுக்காக தொடர்ந்து களத்தில் நிற்கும் சென்னை பு.மா.இ.மு       [...]

மாவீரன் பகத் சிங் – தமிழ் மக்கள் இசை விழாவில் இருந்து !

  நன்றி இவான்

விடுதலைப் போரின் கலங்கரை விளக்கம் பகத்சிங்

18,19ஆம் நூற்றாண்டுகளின் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்களில், துரோகியையும் தியாகியையும் இனம் பிரித்து அடையாளம் காண்பது எளிதாக இருந்தது. திப்புநிசாம், மருதுதொண்டைமான் என தியாகத்தையும், துரோகத்தையும் எளிதாக வரையறுக்க முடிந்தது. ஆனால் இந்த எல்லைக்கோடு இருபதாம் நூற்றாண்டில் மங்கத் தொடங்கியது. எதிர்ப்புகளை நசுக்குவதற்குப் பதிலாக அவற்றை நிறுவனமயமாக்கு வதன் மூலமாகவே நமத்துப்போகச் செய்துவிடமுடியும் என்ற உத்தியை 1857 எழுச்சிக்குப் பின் அமலாக்கினார்கள் வெள்ளையர்கள். அதாவது துரோகிகளையே தியாகிகளாக சித்தரித்துக் காட்டுவதன் மூலம் அடிமைத்தனத்துக்குள்ளேயே “விடுதலையைக்’ காணும்படி மக்களைப் பயிற்றுவிக்க [...]

காங்கிரஸ் கட்சியில் செந்தில்-கவுண்டமணி!

காட்சி: 1 செந்தில்: அண்ணே, நம்ம கட்சி தான் அன்றைக்கு வெள்ளைக்காரனுடன் போராடி சுதந்திரம் வாங்கி கொடுத்த கட்சின்னு அடிக்கடி சொல்றீங்க. ஆனா நம்ம கட்சியை ஆரம்பித்ததே “ஹீகூம்” ன்ன வெள்ளைக்காரனு சொல்றாங்களேனே, அது உண்மையானே? கவுண்டமணி: ஆமாண்டா. ஆனா இது ஜனங்களுக்கு தெரியாதுடா, நாம தான் புத்தகத்தில் மாத்தி எழுதிவிட்டோம்ல. எவனையாவது நடுராத்தியிலே எழுப்பி ‘இந்தியாவிற்கு சுந்திரம் வாங்கி கொடுத்தது யாருன்னு?’ கேளு. அவன் ‘நம்ம மகாத்மா’ன்னு தான் சொல்லுவான். அவரு ஒரு பிரிட்டிஸ் ஆள்காட்டி [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 32 other followers